Monat: Oktober 2022

யாழ் பண்ணைப் பகுதியில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார்...

6 கடற்படையினருடன் காணாமல் போனது படகு!

சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேருடனான கடற்படை படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆறு பேரைக் கொண்ட...

ஞானசாரர் மீண்டும் உள்ளே!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது...

வேலூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில்...

யாழில் நூற்றுக்கணக்கில் கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸ் விசேட...

திருமதி சாந்தி.யோகராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி.யோகராஐாஇன்று தனது இல்லத்தில் கணவன்யோகராஐா , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும்...

கபிஷன்.விமல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2022

  தாயகத்தில் வாழ்ந்துவரும் கபிஷன்.விமல்அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி நிற்கஇன்னும் வளம் கொண்டு...

பழைய நண்பர்களைச் சந்தித்தேன் – எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ...

காணி விடுவிப்பு: ரணிலைச் சந்திக்க விரும்பும் 2500 குடும்பங்கள்!!

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள்  விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

கோத்தாவிற்கு தொடர்ந்தும் தலையிடி!

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை...

வடமராட்சியில் இரவில் நடமாட முடியாது?

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாள்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பொலிஸ் இந்த விடயத்தில் அசமந்தமாககச் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்....

யாழ்ப்பாணத்தில் கொலையாளி ரத்வத்தை!

மது போதையில் அனுராதபுர சிறைச்சாலைக்கு கைதுப்பாக்கி சகிதம் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றவாளி இராஜாங்க அமைச்சர் லொகான்...

நீதிமன்ற படியேறும் மைத்திரி,சனத்!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கைது செய்து இன்றைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உக்ரைனில் ஏவுகணைப் பாதுகாப்பை அதிகரிக்கும் நேட்டோ நாடுகள்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனின் நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள் கியிவ் நகருக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ்...

கனடா கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பலி

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மார்க்கம் டெனிசனில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது நேற்றைய தினம் நடந்த கார்...

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்?வ-மா- மு- உறுப்பினர் சபா குகதாஸ்

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற...

விலை பேச எமது பிள்ளைகள் ஆடு மாடுகளல்ல!

ஆடு மாடுகளிற்கு விலை நிர்ணயிப்பது போல காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்கு நட்டஈடு தீர்மானிக்கப்பட முடியாதென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப உறவுகளது சங்கம் அறிவித்துள்ளது....

அவசர அவசரமாக காணி பிடிப்பு!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியிலுள்ள  தமிழ்மக்களது காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச படையினர் வசமுள்ள் காணிகளை சுவீகரிக்கமாறு எழுத்து மூலம் இலங்கை காணி அமைச்சின்...

பறக்கும் மின்சார மகிழுந்து: டுபாயில் அறிமுகம்!! 90 நிமிடங்கள் பறந்தது.!!

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் மகிழுந்துகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார மகிழுந்துகள் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும்...

எரிக் சொல்ஹெய்மிக்கு பதவி கொடுத்தார் ரணில்!

விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களில் முகவராக செயற்பட்டவரும் இறுதி யுத்தத்தில் முதுகில் குத்தி துரோகம் இழைத்தவருமான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக...

கோத்தா சேரின் சாதனை:96 இலட்சம் பேர் பட்டினியில்!

இலங்கையில்  96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகம்  அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர்...

மரண அச்சுறுத்தல் :வேடுவத் தலைவர் முறைப்பாடு!

இலங்கையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ நேற்று கூறியதுடன், முதலிகேவுக்காகப் பேச தனக்கு...