April 24, 2024

Tag: 19. Oktober 2022

வவுனியா நெடுங்கேணியில் 21 வயதான யுவதி சுட்டுக் கொலை.

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று(18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர்...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்…(19.10.2022)

பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு...

காட்சிப் படுத்தப்பட்டது உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம்!!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  303.1 கேரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம்,...

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை கைவிடுகிறது ஆஸ்திரேலியா

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்த முன்னைய  அரசாங்கத்தின் அங்கீகாரத்தை ஆஸ்திரேலியா மாற்றியமைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) அறிவித்து இஸ்ரேலை அதிர்ச்சியில்...

சுவிசில் ஆசிரியர் பற்றாக்குறை: 47,000 புதிய ஆசிரியர்கள் தேவை!!

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இது கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கிறது என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (FSO - Federal Statistical Office) புதிய தரவு குறிப்பிடுகிறது....

வேலை நிறுத்தத்தால் முடங்கியது ஜெனீவாவின் லெமன் எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவைகள்!!

பிரான்சில் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதானல் பொதுப் போக்குவரத்துகள் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜெனீவாவுக்கு நாளாந்தம் வேலைகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான...

பாலன் டி’ஓர் விருதுகளை வென்றனர் பிரான்சின் பென்சிமா மற்றும் ஸ்பெயினின் புட்டெல்லாஸ்

ஸ்பெயின் ரியல் மாட்ரிட் முன்கள உதைபந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா நேற்று திங்களன்று ஆண்களுக்கான பலோன் டி'ஓரை (Ballon d'Or) என்ற தனிநபர் மதிப்பு மிக்க உதைபந்தாட்ட...

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: போக்குவரத்துக்கள் பாதிப்பு!!

கடந்த மே மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கடுமையான சவால்களில் ஒன்றை முன்வைத்து, சம்பளம் வழங்குவதில் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்கு...

தவறுகளை ஒப்புக்கொண்டார்: மன்னிப்புக் கேட்டார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியாவில் கடந்த மாதம் நிதிச் சந்தைகளைப் பயமுறுத்திய மினி-பட்ஜெட்டில் தனது அரசாங்கம் தவறுகளைச் செய்ததை ஒப்புக்கொண்ட பிரித்தானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்டார். அவரது முன்னோடியான குவாசி குவார்டெங்...

இலங்கை எழுத்தாளருக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு!!

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.  எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக 'சர்வதேச புக்கர்...