April 20, 2024

Tag: 23. Oktober 2022

யாழ் மாவட்டத்தில் திடீரென குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள்பாவனையினை குறைக்க விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்புபடைத் தலைமையகம் தெரிவித்துள்ளது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள...

மீண்டும் மரமேறும் வேதாளங்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன...

தீபாவளி:மின்வெட்டிலையாம்

தீபாவளி தினத்தன்று நாடளாவிய ரீதியில் முழுமையான மின்சார விநியோகத்தினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளராம். நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்பட்டு வருகின்ற  மின் வெட்டை எதிர்வரும்...

மருமகன் ஜனாதிபதியானவதை மாமன் கண்டிருக்கமாட்டார்!

தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என அவரது மாமன் ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே வாழ முடியும்!

இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

பஸிலுக்கு இனி இடமில்லை!

நாமலின் அரசியல் பயணத்திற்கு தடையாக இருந்த பஸின் அரசியல் கனவு மூடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர்! சீமான் கண்டனம்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் அன்புத்தம்பி வீரகுமார் படுகாயமடைந்த செய்தியறிந்து கடும்...

தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படை சுட்டதற்கு: பழ. நெடுமாறன் கடும் கண்டனம்!

வேலியே பயிரை மேய்வதா? தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படை சுட்டதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் மன்னார் வளைகுடா பகுதியில்...