April 28, 2024

Monat: Oktober 2022

பலாலி விமானம்:பறக்குமா? இல்லையா?

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன்...

இருளில் உக்ரைன்!!

உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.  குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் உக்ரைனின் குடிநீர்...

எரிந்து தரையில் வீழ்ந்தது மசூதியின் குவிமாடம்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்திருந்த மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரும் குவிமாடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியை புதுப்பிக்கும்...

மியான்மார் சிறையில் பொதிகுண்டு வெடிப்பு: 8 பேர் பலி!!

மியான்மார் நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பொதி குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள மிகப்பெரிய சிறையிலேயே இந்த...

22 இற்கு மட்டும் ஆதரவு!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள்...

புனர்வாழ்வு சட்டமூலம் முற்றிலும் முரணானது!

இலங்கையின் புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று...

பியுமாலியின் காசு வந்தது பற்றி நாமலிற்கும் சந்தேகம்!

திலினி பியுமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன்  முதலீடு செய்ய அரசியல்வாதிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என்று  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .தமக்கோ அல்லது அவரது...

சிங்கள அரசு விமானதாக்குதல் நடத்திய தமிழீழ மருத்துவமனை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள்.

புதுக்குடியிருப்பு - ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு...

மீண்டும் வரிசை – எச்சரிக்கும் ரணில்

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2022)

யோகிதாஅரவிந் (20.10.2022) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார், இவரை கணவன் அரவிந்அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன்,மைத்துனிமார், மைத்துனர்மார், உற்றார்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(21.10.2022)

பரிசில் வாழ்ந்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(20.10.21)இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைகணவன்,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆNewண்டுகளும்இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்கவென...

குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.10.2022

லண்டனின் வாழ்ந்து வரும் குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் மனைவி ,பிள்ளை, மாமி உற்றார் உறவினர்கள் இணைந்து கொண்டாடுகின்றார் இவர் இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்கவென...

மகிந்தவும் பொன்னியின் செல்வன் பார்த்தார்

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி இன்று மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தனர். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

புலித்தடை நீக்க கோரிக்கை!

புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகள் அவர்களது தேர்தல்...

8 அரசியல் கைதிகள் நாளை விடுதலை!

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் நாளை வியாழக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர். நாளை விடுதலை செய்யப்படும் 08 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...

சுவீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!

சுவீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான்...

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா

ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான...

டொனால்ட் லூ கொழும்பு வருகின்றார்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை...

தப்பித்த கடற்படையினர் சர்வதேச கடலிலாம்!

இலங்கையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்பட்ட கடற்படையினர் அறுவரது படகு கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு கடற்படை கட்டளை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் 5 மாலுமிகள் அடங்கிய கடற்படைக் குழுவுடனான தொடர்பு,...

வவுனியா நெடுங்கேணியில் 21 வயதான யுவதி சுட்டுக் கொலை.

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று(18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர்...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்…(19.10.2022)

பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு...

காட்சிப் படுத்தப்பட்டது உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம்!!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  303.1 கேரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம்,...