April 27, 2024

Monat: Januar 2022

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை ஏமாற்றம் தவிர எம்மாற்றமும் இல்லை.ஜி. ஸ்ரீநேசன், மு-பா- உ- மட்டக்களப்பு.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கொள்கை விளக்கவுரையினை ஜனாதிபதி 18101 | 2022 அன்று நிகழ்த்தினார்.இக்கால சூழ்நிலையில் அவரது உரை எவ்வாறு அமையும் எனப்பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில்...

புலம்பெயர் தரப்புடன் பேச அழைக்கிறார் கோத்தா!

 பிரிட்டனில் உள்ள புலம்பெயர்  சமூகத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருமாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அகமட்டிடம் இலங்கை ஜனாதிபதி ...

இரா.சாணாக்கியன் :கொரோனா தொற்று !

 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே கிளிநொச்சியில் கம்பன் விழா கும்பலின் கட்டட...

தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் வானோடி

ஐந்து மாத சவாலுக்குப் பிறகு வானோடி  ஒருவர், தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயதுடைய ஜாரா ரூதர்ஃபோர்ட்....

இலங்கைக்கு இந்திய கடன்:ராமதாஸ் நிபந்தனை!

இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்டியலிட்டு உள்ளார். பாட்டாளி...

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவைச் சந்திக்கும்! பிடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷ்யா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும். ரஷியாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள்...

இங்கிலாந்தில் இனி முகக் கவசம் தேவையில்லை!! போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அடுத்த வியாழக்கிழமை முதல் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ்...

நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றால்! இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வாருங்கள்!

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே ஜனாதிபதியிடம் இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

13ஜ ஏன் இந்தியாவிடம் கோருகிறோம் சுமந்திரன் விளக்கம்!

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர் எனத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...

கொரோனா பரவலை தொடர்ந்து பிரான்ஸ் இன்றய முக்கிய செய்தி.

பிரான்ஸ் இன்றய முக்கிய செய்தி.20/1/22கொரோனா பரவல தொடர்ந்து இருப்பினும்.தளர்த்தபடும் கட்டுபாடுகள்..பிரதமர் - சுகாதார அமைச்சரின் ஊடக சந்திப்பு!இன்று வியாழக்கிழமை காலை சுகாதார பாதுகாப்பு சபை ஜனாதிபதி மக்ரோன்...

செல்வரத்தினம் குமாரதாஸ்

யாழ் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் யேர்மனி ரியரை ( Trier ) வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வரத்தினம் குமாரதாஸ் ( அப்பன் ) யேர்மனி ரியர் தமிழாலய நிர்வாகி...

பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக...

இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் பிரித்தானியா

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி...

சிவானந்தன் கபினாஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து20.1.2022

திருமதி சிவானந்தன் தம்பதியின்அவர்களின்புதல் சிவானந்தன் கபினா அவர்கள் 20.01.2022ஆகியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

கோடிகளை தின்ற கூட்டமைப்பு தலைகள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  உள்ளுராட்சி மன்ற உறுப்பினரான கிருஸ்ணன்  வீரபாகுதேவர்  முகமாலையில் திருச் சபைக்குச் அருட்தந்தை ஒருவரால் வழங்கப்பட்ட காணியினை போலி ஆவணங்களை தயாரித்து 1 கோடியே 40...

அனைத்துமே விளையாட்டு துப்பாகியாம்?

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கோத்தாவின் புலனாய்வு பிரிவு அறிவித்தவை விளையாட்டு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது.  பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில்...

ரஷ்யாவின் அச்சுறுத்தல்! பால்டிக் தீவுக்கு படையிரை அனுப்பியது சுவீடன்!

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் என்ற அச்சமும் பதற்றத்தையும் அடுத்து சுவீடன் பால்டிக் கடலில் அமைந்துள்ள பெரிய தீவான கோட்லான்ட்டில் சிறியளவிலான 150 பேரை உள்ளடக்கிய...

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  பளை காவல்துறையினருக்கும் கிளிநொச்சி...

சுமந்திரனுக்கும் நம்பிக்கை இல்லையாம்!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இன்றைய கொள்கை விளக்கப் பிரகடன உரை மிகவும் மட்டரகமான பேச்சு. அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இலங்கையைப் பற்றித்தான் பேசுகின்றாரா அல்லது வேறு ஏதேனும்...

இலங்கையர் ஒவ்வொருவரும் கடனாளி!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 8இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த...

உக்ரைன் பதற்றங்கள்! புதிய பேச்சுக்கு ரஷ்யாவை அழைக்கிறார் நேட்டோ பொதுச் செயலாளர்!

உக்ரைன் நெருக்கடி குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை அழைப்பை விடுத்துள்ளார் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க். ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று...

இலங்கை தனிநாடு:இந்தியா பொருட்டல்ல!

இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், இந்தியாவிற்கு அனுப்பும் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில, இந்தியப் பிரதமர் நரேந்திர...