April 23, 2024

Tag: 15. Januar 2022

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக்கூடிய வருமானம்

2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிகூடிய வருமானம்...

பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுங்கள் வ- மா-மு-உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்கள் இந்து குருமார் ஒன்றியங்கள் யாவும் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தொன்மை மிக்க, பல அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்ந்த சிவாலங்களான...

வடக்கு ஆளுநரை புறக்கணித்த டக்ளஸ்?

வடமாகாணசபையின் புதிய ஆளுநரது அழைப்பினை மாவட்ட இணைத்தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா,அங்கயன இராமநாதன்,திலீபன் என அனைவரும் புறக்கணித்துள்ளனர். இணைத் தலைவர்களை வடக்கு மாகாண ஆளுநர் தனது ஆளுநர் செயலகத்திற்கு...

பத்திரிகை பார்க்க மைத்திரிக்கு நேரமில்லையாம்!

தற்போது  பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ தமக்கு நேரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதனால் வெளியேறலாம்...

ரணில்,மைத்திரி உள்ளே?

மைத்திரி மற்றும் ரணிலை சிறையிலடைப்பதன் மூலம் தமது அரசியல் போட்டியாளர்களை முடக்க கோத்தபாய காய் நகர்த்த தொடங்கியுள்ளார். கோத்தபாயவின் எடுபிடியென அடையாளப்படுத்தப்பட்ட மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதற்கேதுவாக...

பிரான்சில் கல்வி நிறுத்தப் போரட்டம்!! 5 மில்லியன் முகக்கவசங்களை வழங்க அரசாங்கம் உறுதி!!

பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வி வேலை நிறுத்தத்தை அடுத்து பிரஞ்சு அரசாங்கம் 5 மில்லின் முகக்கவசங்களை வழங்கும் என்றும் 3,300 ஒப்பந்தக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்...