März 28, 2024

Monat: Januar 2022

தயா மாஸ்டருக்கு விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட...

சஜித் படையணி ஆடுகின்றது?

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

அடுத்து தண்ணீருக்கு தட்டுப்பாடாம்!

இலங்கையில் எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்....

மின்துண்டிப்பை எதிர்கொள்ள திணறும் இலங்கை!

பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்துக்கு...

பாடகி சிறோமியா சுதர்சன் அவர்களின் 18 வது பிறந்தநாள் வாழ்த்து 25.01.2022

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் சுதர்சன் ஜெகந்தினி தம்பதிகளின் புதல்வி சிறோமியா இன்று தனது 18 வது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தம்பிமார், உற்றார், உறவுகளுடன்...

விமானத்தின் டயர் பகுதியில் ஒளிந்து கொண்டு 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!

ஒரு நபர் 11 மணி நேரம் சரக்கு விமானத்தின் டயர் பகுதியில் மறைந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது...

உலகப் போரில் காணாமல் போன விமானம் – 77 ஆண்டுகளுக்கு பின் இமயமலையில் கண்டுபிடிப்பு!

இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானத்தை தற்போது இமயமலையில் கண்டுபிடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்...

பிறந்தநாள் வாழ்த்து திரு றொபின்சன் 25.01.2022

யேர்மனியில் வரும் றொபின்சன் 25.01.2022ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று...

செல்வி.சாம்பவி திலகேஸ்வரன் அவர்ளின் 18வது பிறந்தநாள் வாழ்த்து 25.01.2022

25.01.2019யேர்மனியில்வாந்துவரும் திரு திருமதி திலகேஸ்வரன் தம்பதிகளின்புதல்வி செல்வி.சாம்பவி அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா , அம்மா,அண்ணாதங்கச்சி.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,...

பிரஜீன்.றஜீபன்அவர்களின் (12வது)பிறந்தநாள் வாழ்த்து 25.01.2021

பரிசில் வாழ்ந்துவரும் றஜீபன்-பிரவீணா தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரஜீன் தனது 12வது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா, சகோதரர்கள், பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக...

ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு!! பலர் காயம்!!

ஜேர்மனி தென்மேற்கு நகரமான ஹைடெல்பெர்க்கில் பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரை அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை 1.30 மணியளவில் விரிவுரை...

வடகிழக்கிற்கு அபிவிருத்தியே தேவை:மிலிந்த

 இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை விட வளர்ச்சித் திட்டங்களும் வாழ்வாதாரங்களும்தான் தேவை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட கூறியிருக்கிறார்.இந்தியா-...

பிரிட்டனின் ஆயுதப்பயிற்சி இலங்கை காவல்துறைக்கு!

பிரிட்டன் மீண்டும்  இலங்கை பொலிஸாரிற்கு பயிற்சிகளை வழங்கலாம் என சண்டே போஸ்ட் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு...

டென்மார்க்கில் 13 வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தமிழ்க் கட்சிகளால் இந்தியாவிடம் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து டென்மார்க்கில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

நாலாம் மாடியிலிருந்தும் புதையல் தோண்ட வந்தனர்?

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் புதையல் தோண்ட முற்பற்பட்ட 4ம் மாடி குற்றப்புலனாய்வு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழு அகப்பட்டுள்ளது. புத்தளத்தைச் சேர்ந்த 8பேர் கொண்ட...

ஐக்கிய மக்கள் சக்தி பிளவு:ஆலோசனையில் சரத்

ஐக்கிய மக்கள் சக்தி பிளவினை கண்டுள்ள நிலையில் கடந்த காலத்தில் செய்த தவறுகளை இனங்கண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பயணத்தில் ஈடுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான...

சீன அரிசி அன்பளிப்பு:பொய் என்கிறது சீனா!

சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ளது எனும் இலங்கை அரசாங்கத்தின் கூற்றை சீனா மறுத்துள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த...

மிளகாய் தூள் விற்பனையில் ரணிலுமாம்!

இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரணிலும் இருந்தமை அம்பலமாகியுள்ளது. ரணிலின் பின்னணி தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும்...

சங்கரி வெளியே:மோசடி குழு கவனமாம்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தெரிவு செய்ய இன்று யாழில் மத்திய குழு கூடுகின்றது.நாளை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர்,மத்தியகுழு உறுப்பினர்...

நாளுக்கு நாள் தூக்கி வீசப்படும் கதிரைகள்!

இலங்கையில் நிறுவனங்களின் தலைவர்கள் மட்டும் மாற்றப்பட்டு, சில நிறுவனங்களுக்கு பணிப்பாளர் சபை புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மில்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்த லசந்த விக்கிரமசிங்க அண்மையில் நீக்கப்பட்டு...

இ- தற்போதைய நிலை பற்றி கனடாவிற்கு ‘பாடம் கற்பிக்க’ முயலும் இலங்கை வெ- அ- அதிகாரிகள்

இலங்கையின் தற்போதைய நிலை பற்றி அண்மையில் கனடாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது தவறானது என்றும் அதில் உள்ள தகவல்கள் தவறான என்பதோடு மட்டுமல்லாது. காலாவதியான தகவல்களையும்...

துயர் பகிர்தல் திரு தவேந்திரன் குகதாசன்

பிறப்பு 12 APR 1962 / இறப்பு 22 JAN 2022 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் குகதாசன் அவர்கள் 22-01-2022...