April 26, 2024

Tag: 12. Januar 2022

சண்முகராஜா சிவசிறீ அவர்களை உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்

பாராட்டி வாழ்த்துகின்றோம் தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவரும் , தெல்லிப்பளைப் பிரதேசசபைச் செயலாளருமான திரு.சண்முகராஜா சிறந்த சிவசிறீ அவர்கட்கு R பாராட்டி வாழ்த்துகின்றோம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின்...

துரோகிகளின் முகத்திரை கிழிப்போம் – லண்டனில் அணி திரளுங்கள்.!

 தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே!தேசாபிமானிகளே!! சிங்களதேசம்  இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை.இன்று வரலாற்றுத் துரோகத்தின் செயற்பாடாய் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13...

யாழில் முத்தமிழ் விழா !

 யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா  எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.முத்தமிழ் விழா தொடர்பாக...

என் நேரமும் அரசை விட்டு வெளியேறலாம் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்....

துயர் பகிர்தல் வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன்

திரு வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் தோற்றம் 19 OCT 1936 / மறைவு 10 JAN 2022 யாழ். காங்கேசன்துறை இரங்கணிய வளவு குரு வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் வடக்கு...

யா-தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு -!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் (missed Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர்...

துயர் பகிர்தல் செல்லப்பா தர்மலிங்கம்

திரு செல்லப்பா தர்மலிங்கம் (B.sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு, ஓய்வுபெற்ற பெளதிகவியல் ஆசிரியர், Brighton Institute- கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம்,...

ஷங்கரை மிஞ்சும் தமிழில் இன்னோர் பிரமாண்டம்.! ஒரு படம் எடுக்க 5 வருஷம்.! சிவகார்த்திகேயன், சூர்யா

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பிரமாண்ட திரைப்படங்களை சமூக கருத்தோடு இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்க ஆரம்பித்தால் குறைந்தது 2...

வருகின்றது மீண்டும் சீனக்கழிவு!

இலங்கையில் சிறு போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான நைட்ரஜன் அடங்கிய சேதன உரத்தை சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம்...

மாகாணசபை தேர்தல் இவ்வாண்டில் நிச்சயம்!

 இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த நடவடிக்கை எடுக் கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

பன்றியின் இதயம் முதல் முதலில் மனிதனுக்குப் பொருத்தி சாதனை!!

மரபணு மாற்றப்பட்ட பன்றி  இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட்...

மைத்திரியை உள்ளே தள்ள முயற்சி!

மீண்டும் அரசியல் அரங்கில் முனைப்பு காட்டிவரும் மைத்திரியை முடக்க ராஜபக்ச தரப்பு வேகம் காட்டத்தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

சித்திரவதை: ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சித்திரவதைகள் காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது  மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை  இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

யாழ்ப்பாண இடமாற்றம் இரத்து!

வடக்கு ஆளுநரது தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கான இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 7 நிர்வாக சேவையினருக்கு வழங்கப்பட்ட இடமாற்றமே இரத்துச் செய்யப்பட்டது. இலங்கை...

சின்னராஜா ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12-01-2022

பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னராஜா ஸ்ரீதரன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா,மனைவி ,பிள்ளைகள், அண்ணாமார், அக்காமார், மைத்துனிமார், மைத்துனர்மார், பெறாமக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடனும்...

சிறைச்சாலை நீதி அமைச்சின் கீழ்!

இலங்கையில் 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி...

மாதகல் மீனவனை கொன்றது இலங்கை கடற்படை!

இலங்கை கடற்படையினரின் படகு மோதி மாதகலில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். மாதகல் கடற்பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது மாதகல் மாரீசன்கூடலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்....