Mai 9, 2024

Monat: Januar 2022

டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு!!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்காவிற்கு அருகே கடலுக்கு அடியே இன்று சனிக்கிழமை எரிமலை வெடித்தது. இதனால் அலைகள் சுனாமி போன்று கரையை நோக்கி உயரமாகவந்து மோதின. இதனால் மக்கள்...

சாக்குப்போக்கைக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!!

உக்ரைன் மீது படை எடுப்பதற்கு சாக்குப் போக்கை உருவாக்க ரஷ்யா முயற்றி செய்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் ஏச்சரிக்கை விடுத்துள்ளனர்.  உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாக்குப்போக்கை அரங்கேற்றுவதற்காக...

$3.36 மில்லியன் ஏலம் போனது ஸ்பைடர் மேன் இடம்பெற்ற காமிக் பக்கம்!

1984 ஆம் ஆண்டு ஸ்பைடர் மேன் காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் டெக்சாஸில் நடந்த ஏலத்தில் $3.36 மில்லியன் (£2..45m)க்கு விற்கப்பட்டது. இந்தப் பக்கம் மைக் ஜெக்கின்...

30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனின் பொங்கல்!

மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும்; பேரறிவாளன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தனது தாய் தந்தை உடன் தமிழர் திருநாளான பொங்கலை கழித்திருக்கிறார். ...

கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி!! தமிழ் தரப்போ குழையடிப்பு!

இனப்படுகொலை அரசின் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி தெரிந்து கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருக்க தமிழ் தரப்போ குழையடிப்பில் மும்முரமாகியுள்ளது. கொழும்பில் மகிந்த மற்றும் மனைவி சகிதம் தமிழ்...

யுத்த குற்றச்சாட்டுக்களை தவிர்ப்போம்:சஜித்!

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்குவதன் மூலம் யுத்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது காணாமல்...

இலங்கையில் புதிய பயங்கரவாதிகள்!

இலங்கை அரசு தற்போது போராட்டங்களில் குதித்துள்ள தொழிற்சங்கவாதிகளை பயங்கரவாதிகளாக்க தொடங்கியுள்ளது.புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்....

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக்கூடிய வருமானம்

2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிகூடிய வருமானம்...

பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுங்கள் வ- மா-மு-உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்கள் இந்து குருமார் ஒன்றியங்கள் யாவும் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தொன்மை மிக்க, பல அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்ந்த சிவாலங்களான...

வடக்கு ஆளுநரை புறக்கணித்த டக்ளஸ்?

வடமாகாணசபையின் புதிய ஆளுநரது அழைப்பினை மாவட்ட இணைத்தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா,அங்கயன இராமநாதன்,திலீபன் என அனைவரும் புறக்கணித்துள்ளனர். இணைத் தலைவர்களை வடக்கு மாகாண ஆளுநர் தனது ஆளுநர் செயலகத்திற்கு...

பத்திரிகை பார்க்க மைத்திரிக்கு நேரமில்லையாம்!

தற்போது  பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ தமக்கு நேரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதனால் வெளியேறலாம்...

ரணில்,மைத்திரி உள்ளே?

மைத்திரி மற்றும் ரணிலை சிறையிலடைப்பதன் மூலம் தமது அரசியல் போட்டியாளர்களை முடக்க கோத்தபாய காய் நகர்த்த தொடங்கியுள்ளார். கோத்தபாயவின் எடுபிடியென அடையாளப்படுத்தப்பட்ட மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதற்கேதுவாக...

பிரான்சில் கல்வி நிறுத்தப் போரட்டம்!! 5 மில்லியன் முகக்கவசங்களை வழங்க அரசாங்கம் உறுதி!!

பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வி வேலை நிறுத்தத்தை அடுத்து பிரஞ்சு அரசாங்கம் 5 மில்லின் முகக்கவசங்களை வழங்கும் என்றும் 3,300 ஒப்பந்தக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்...

துயர் பகிர்தல் விக்னேஸ்வரி மனோகரன்

திருமதி விக்னேஸ்வரி மனோகரன் பிறப்பு 20 MAY 1963 / இறப்பு 13 JAN 2022 யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும்...

துயர் பகிர்தல் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பிறப்பு 25 JAN 1962 / இறப்பு 13 JAN 2022 யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் விடுத்துள்ள செய்தி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்று இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம்...

வங்கக் கடலில் வீரகாவியமானவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் 16.01.2022

இந்தியத் துரோகத்தால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு , லெப்.கேணல் குட்டிசிறி , மேஜர் மலரவன் , கப்டன் ஜீவா . கப்டன் குணசீலன் ....

ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2022

யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2022 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறை நண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும்...

ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மனங்கள் இணைந்தால் மலரும் அன்புமகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்றுஇனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து இன்புற உறவுடன் கூடிமகிந்துசூரியன் ‌ஒளியாய்...

நயினாதீவு ரஜமஹா விகாரை புனிதபூமியாம்!

 அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்....

வாயை மூடு:சதி என்கிறார் மல்கம்!

கொழும்பு கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை...

கடற்படையே பழி தீர்த்தது!

மாதகல் கடலில் கடந்த செவ்வாய் கிழமையன்று இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலனின் மரணத்திற்கு நீதி வழங்க கோரி இன்று அவரது இல்லத்திற்கு...