April 19, 2024

Tag: 22. Januar 2022

துயர் பகிர்தல் பொன்னுச்சாமி இராசம்மா

மலர்வு 15 MAY 1937 / உதிர்வு 21 JAN 2022 யாழ். சாவகச்சேரி மீசாலை சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில் பல்லவராயன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராசம்மா...

7 கோடி பேர் பயணம்.. தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.138 கோடி வருவாய்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

துயர் பகிர்தல் கதிரித்தம்பி செல்லத்துரை

தோற்றம்: 14 மே 1935 - மறைவு: 21 ஜனவரி 2022 யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி செல்லத்துரை அவர்கள்...

துயர் பகிர்தல் திரு இராமநாதர் நாகரெத்தினம்

தோற்றம் 12 APR 1929 / மறைவு 20 JAN 2022 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலய எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை அரையாண்டுத் தேர்வு!

அனைவருக்கும் வணக்கம்!எமது கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயமானது திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் தொடர்பாக தமிழ்க்கல்விக்கழகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை எவ்வித தங்குதடைகளோ அன்றி மாற்றங்களோ...

பொப்பிசை சக்கரவர்த்திஅமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் (4) ஆண்டு நினைவுநாள்

என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு...

கறுப்பு ஜனவரி நினைவேந்தல்!

தமது உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் முகமாக ஊடக தொழிற்துறையில் ஈடுபடுகையில் பல்வேறு  வன்முறைகளை  எதிர்கொண்ட இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக்...

உயிரோடு விளையாடும் மனித மிருகங்கள்!

இலங்கையின் தேசிய உயிரியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உயிரியல் திணைக்கள ஊழியர்களிற்கும் இடையிலான மோதல் காரணமாக தெகிவளை மிருககாட்சிசாலையில்உள்ளவிலங்குகளின் உயிர்களிற்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....

கொழும்புக்கு திறக்கப்பட்டது யாழ்??

யாழ். வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திகளை புறந்தள்ளிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. யாழ்.வர்த்தக கண்காட்சி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இடங்களுக்கு அதிக விலை கொடுக்க...

உக்ரேன்-ரஷ்யா பதட்டம் அடுத்த வாரம் அமெரிக்கா பதிலளிக்கும்!!

உக்ரைன் நெருக்கடி ஐரோப்பாவில் நேட்டோ நிலைகள் குறித்த ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு அடுத்த வாரம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற உக்ரைன் தொடர்பான இரண்டாவது சுற்று...

மகனைத் தேடி வந்த மற்றொரு தாயும் உயரிழந்தார்!

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா...

மடையர்களாக இருக்கப்போகின்றோமா?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விட்டு இருக்கவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்...

மீண்டும் இந்திய மீனவர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் , காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் , யாழ்.மாவட்ட...

ஆசிரியர்களிற்கு ஜயாயிரம் வரவில்லை?

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஆசிரியர்களின் அதிகரித்த சம்பளத்தை வழங்காத ஒரேயொரு மாகாணம் வட மாகாணமே என இலங்கைஆசிரிய சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கை ஆசிரியர் சங்கம் -...

முண்டு கொடுக்கிறன முஸ்லீம் தலைமைகள்: பறிபோகிறது பள்ளிவாசல்!

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய...

கிளிநொச்சி தீபரவல்:பேரழிப்பு!

நேற்றிரவு கிளிநொச்சி வைத்தியசாலையின் தீக்கிரையான பகுதியை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் இன்று காலை பார்வையிட்டுள்ளனர். இதனிடையே விபத்து கிளிநொச்சி...

யேர்மனியில் உச்சமடைந்த கொரோனா!

யேர்மனியில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 143,939 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாக உள்ளது. 176 பேர் உயிழந்துள்ளனர். இது தொற்று பரவல் தொடங்கியது...

பிரான்சில் பறவைக் காய்ச்சல்! 2.5 மில்லியன் பறவைகளைக் கொல்ல உத்தரவு!

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் விலங்குகளை அழிக்க பிரான்ஸ் அரசாங்கம் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.நாட்டின் தென்மேற்கில் இப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் வெட்டப்பட வேண்டும் என்று...