April 27, 2024

Monat: Januar 2022

அட்லாண்டிக் கடற்பரப்பில் தனியாகச் செல்ல முயன்று 75 வயதான பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார்

அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சியில் துடுப்புக்களைக் கொண்ட படகில் பயணம் மேற்கொண்ட 75 வயதுடைய பிரஞ்சு நாட்டவரான ஜீன் ஜாக் சவின் உயிரிழந்துவிட்டார் என அவரது பயணத்தை...

புதிய கோவிட் கட்டுப்பாடுகள்!! தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்துப் பிரதமர்!

நியூசிலாந்து பிரதமர் ஓமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் தனது திருமணத்தை நிறுத்த வேண்டிய நிலையக்குத் தள்ளபட்டார். புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தனது திருமணம் நடக்காது...

பிரச்சாரமும் பரப்புரையுமே ஆயுதங்கள்!

விடுதலைப்புலிகள் தற்போது ஆட்டிலறிகளையும் தற்கொலை குண்டுதாக்குதலையும் பயன்படுத்துவதில்லை. பிரச்சாரமும் பரப்புரையுமே அவர்களின் ஆயுதங்கள் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தற்போது தற்கொலை குண்டுகளை...

கம்புவாரிதிக்கெதிராக போராட்டம்!

இராணுவத்தின் செயற்பாட்டிற்கு கம்பவாரிதி ஜெயராஜ் வெள்ளை அடிக்கிறார் என யாழ் பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

நோர்வேயில் தலிபான்கள்! பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!!

ஆப்கானிஸ்தானை அமெரிக் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள் முதல் முதலாக மேற்கு நாடுகள் நோக்கி பேச்சு வார்த்தைக்காக நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக்கு மூன்று நாள்...

ஜேர்மனி – உக்ரைன் இராஜதந்திர முறுகல்! கடற்படைத் தளபதி பதவி விலகினார்!!

உக்ரைன் - ரஷய் விவகாரம் தனது கருத்தை வெளியிட்ட ஜேர்மனி கடற்டைத் தளபதி பதவி விலகியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா குறித்து அவர்தெரிவித்த கருத்துக்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்...

சந்திரிகாவினதும் துணைகளதும் கொலைகள்!

சமாதானப்புறாவென கூட்டமைப்பு தரப்பாலும் தென்னிலங்கை அரசசார்பற்ற அமைப்பின் தலைவர்களாலும் கொண்டாப்பட்டுவருகின்ற சந்திரிகா அரங்கேற்றிய கொழும்பு கொலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர்கள் விக்ரர் ஜவன். சந்திரிகாவின் பாதுகாப்புக் குழுவின்...

நீடிப்பு திட்டமில்லை:அடுத்த ஜனாதிபதி நாமல்!

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான...

மின் சேமிப்பு:வீதி விளக்குகள் ஓய்வு!

இலங்கையில்   மின்பாவனையை குறைப்பதற்காக வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்க யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்....

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை...

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்! சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

கோதாவின் குப்பையை அள்ளவா கூட்டமைப்பு சந்திப்பை நாடுகிறது! பனங்காட்டான்

'கோதபாய அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணை அறுபது வீதமானது. ஆனால், தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர் தாயக பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு எழுபத்தைந்து வீதமானது. எனவே...

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேர்லினில் போராட்டம்

ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெறும் மாபெரும்மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்மாறு புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளையும்,...

முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்பந்தி!

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்மந்தியாகின்றார்.அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த இலங்கை காவல்துறையை சேர்ந்த ஒருவரை இரண்டாவது மகள் திருமணம் செய்யவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இணுவிலில்...

யாழ்ப்பாண வடலியிலும் சீனாவிற்கு கண்!

இலங்கையின் துணை நகரமான போர்ட் சிற்றியில் நாட்ட யாழ்ப்பாணத்திலிருந்து பனைவடலிகள் சென்றடைந்துள்ளது. ஈபிடிபி அமைப்பின் ஆலோசகரான சகாதேவனின் ஏற்பாட்டில் பனை வடலிகள் எடுத்து செல்லப்பட்டு நாட்டப்பட்டுள்ளது. அண்மையில்...

அமெரிக்க இராணுவ தளபாட உதவிகள் உக்ரைனை வந்தடைந்தன!

ரஷ்யாவுடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்த இராணுவ உதவியின் முதல் தொகுதி உக்ரைனின் தலைநகர் கியிவ் வந்தடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. பால்டிக் மாநிலங்களான...

ஜேர்மனி உக்ரைனுக்கு கள மருத்துவமனையை வழங்கும்! ஆயுதங்களை வழங்காது!!

உக்ரைன் விவகாரம் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டு வரும் பாதுகாப்புப் பதற்றங்கள் மத்தியில் இராணுவ உதவிகளை நிறுத்திவிட்டு உக்ரைனுக்கு ஒரு கள மருத்துவமனையை அமைப்பதற்கு உருவாக்குவதற்கு பொருட்களை அனுப்பும்...

வல்வெட்டித்துறை மீனவர்களை காணோம்!

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலிற்குச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லையென கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் 40 குதிரை...

இலங்கையில் நாலு மணி நேர மின்வெட்டு!

இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி...

கோத்தாவை பற்றுக:துரைரட்ணம்

பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதன்காரணமாக ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை நம்பிக்கை கொண்டு தமிழ் தலைமைகள் பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க...

அடுத்த ஆண்டில் நாடாளுமன்றை கலைக்கிறார் கோத்தா!

இலங்கை 20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க...

ஏமனில் சவுதி கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் 70க்கும் அதிகமான கைதிகள் பலி!

மத்திய கிழக்கு நாடான ஏமனில் சவுதூ தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 82க்கும் அதிகமான கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்னர்....