März 28, 2024

Tag: 29. Januar 2022

சீனாவிடம் சென்று தானாகச் “சிக்குப்பட்ட’ ஶ்ரீலங்கா சீரழிந்து செல்வதை உலகமே பார்த்து சிரிக்கின்றது

இலங்கை என்னும் மாங்கனி வடிவான தீவானது அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டஒரு நாடாக விளங்கியதை பல வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பயணங்களின் இறுதியில் வெளிப்பாடையாகவே குறிப்பிட்டதை நாம்...

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத்.(4வது)பிறந்தநாள் வாழ்த்து:(29.01.2022)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2022 இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அப்பப்பா ,அப்பம்மா,...

வடக்கிலும் அபாயம்!

வட மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு...

இராணுவ கொலைகள் பற்றி பேசக்கூடாது?

இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை...

போர் ஏற்பட்டால் ரஷ்யாவுடன் இணைனந்து போராடுவோம்! இனி வெற்றியாளர் இருக்கமாட்டார்கள்! பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை!!

உக்ரைனுடன் போரை ரஷ்யா தொடங்கினால் ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் போராடும் என்று அலேக்சாண்டர்  லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். ரஷ்ய உயர்மட்ட தூதுவர் ஒருவர் உக்ரைனுடன் ரஷ்யா போருக்குச் செல்லும் எண்ணம்...

போரை விரும்பவில்லை! ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களை உக்ரைன் புறக்கணிக்க அனுமதிக்காது – ரஷ்யா

ரஷ்யா பெப்ரவரி மாதம் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து ரஷ்யா போரை விரும்பவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வானொலிக்கு...

நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஜனநாயக அத்துமீறல்!

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்...

தேர்தல் ஆணையாளரிடம் ஒற்றையாட்சிதான்!

13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி...

சரத்திற்கு கிட்டிய ராஜபக்சக்களின் கடைக்கண் பார்வை!

ஆயுத மோசடியில் சிக்கியுள்ள பொன்சேகாவின் மருமகனுக்கு அடித்தது அதிஸ்டம கிட்டியுள்ளது.இலங்கை இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி...

மக்களிற்கு சைக்கிள்:அமைச்சர்களிற்கு சொகுசு கார்!

இலங்கை அரசாங்கம் துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லுமாறு மக்களுக்கு முன்மொழிவதாகவும், ஆனால் அவ்வாறு செல்பவர்கள் ஏ8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

என்ன தான் புரண்டாலும் , ஏமாற்ற முடியாது!

எதிர்வரும் ஞாயிறு முன்னிணியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற...

வெட்கமில்லையா? நீதித்துறைக்கு!

கொலைகள்,ஆட்கடத்தல்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீதிபதிகள் இணைந்து நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற கட்டடம் ஒன்றை இலங்கை...

ரஷ்ய உளவாளி மீது ஜேர்மனியில் வழக்குப் பதிவு!!

கடந்த ஆண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரஷ்ய விஞ்ஞானி ஐரோப்பாவின் ஏரியன் விண்வெளி ரொக்கெட் திட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்கினால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுத் திட்டம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை!!

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவுக்கு எரிவாயுவை அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்கின்ற கடலுக்கடியிலான எரிவாயு குழாய் திறப்பதை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியுள்ளது. ரஷ்யா வேறு வழியில்...