April 20, 2024

Tag: 3. Januar 2022

தொழிலதிபர் SKT நாதன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 03.01.2022

சுவிஸ் SKT நாதன் கடை உரிமையாளர் தொழிலதிபர் SKT நாதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர்...

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – எரிசக்தி அமைச்சு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 6,500...

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன போராளிகள்: அச்சத்தில் மக்கள்!

பிரபல மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன போராளிகள் சனிக்கிழமையன்று மத்தியதரைக் கடலை நோக்கி...

„புலி வேஷம் போட்ட பூனை!” – ராஜேந்திர பாலாஜி தலைமறைவு குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி

  ``ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உதாரணமாக ராஜேந்திர பாலாஜிவும், காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்”...

பட்டினியில் இலங்கை மக்கள்!

  இலங்கையில் காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மக்களது வாழ்வியல் அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது. சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 600 விற்று வந்த...

தமிழ் பொலிஸார் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை...

ஒட்டகத்திற்கு இடம் வேண்டாம்: ஆனோல்ட்!

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின்...

வரைவு:தேவையில்லை -சிறீதரன்!

தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய  வரைபில்  முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால்  தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின்...

பிரான்சில் புத்தாண்டு நாளில் 874 வாகனங்கள் எரிக்கப்பட்டன

புத்தாண்டு தினத்தன்று பிரான்ஸ் முழுவதும் மொத்தம் 874 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.ஆனால் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை...

இது ஒரு வெற்று அரசாங்கம் – சிறீதரன்

இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன்  வரவேற்கும் நிகழ்வு ...

மக்களே ஏமாற்றப்படுகின்றனர்:மணிவண்ணன்!

வடகிழக்கில் உள்ளுராட்சி மன்றங்கள் கவிழ்க்கப்பட்டு முடக்கப்படுகின்றமை பொதுமக்களை பாதித்துவருகின்றது.இதனை தமது நலன்சார்ந்து செயற்படும் அரசியலாளர்கள் புரிந்து கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ்...

புதுவருட பரிதாபம்: காணாமல் போன இளைஞன்!

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் மாணவன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள்...

கோத்தா அரசின் புத்தாண்டு பரிசு!

இலங்கையில்  இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை...

பத்தாயிரம் பேரூந்துகள் முடக்கம்?

இலங்கையில்   சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய...