März 28, 2024

Tag: 17. Januar 2022

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்..

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி...

அரசை கவிழ்க்காதீர்கள் – கெஞ்சும் மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் கரங்களாகப் பங்காளிக் கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் இவர்கள்...

13 இந்தியாவிற்கு ஏன் தேவை?

13 இனை பற்றி அடிக்கடி பேச வைக்க இந்தியா ஏன்முற்பட்டுள்ளதென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் கருத்து பதிஞர் ஒருவர். இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் ஒரே நேரத்தில் நல்ல பிள்ளையாக...

கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் நினைவெழுச்சி நாள் – பிறேமகாவன் யேர்மனி

15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகம் மிளிர நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்வில்...

சிராந்தியிடமுள்ளது யாருடைய தாலி!

 இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சிகளை கைப்பற்றிய போதும் ராஜபக்சக்கள் சாத்திரம் சம்பிரதாயங்களில் தொடர்ந்தும் ஊறியே உள்ளனர். ஏந்நேரமும் மகிந்த முதல் மகன் நாமல் ஈறாக மந்திரிக்கப்பட்ட தாயகத்துக்கள்,பூஜை பொருட்கள்...

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்

யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும்...

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியாகிய தமிழ்ப்பள்ளிகளின் கூட்டமைப்பு,...

பிரித்தானியாவில் 13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவலியுறுத்தியும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய...

நோவக் ஜோகோவிச்சை நாடு கடத்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு!!

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை காக்கும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் அரசாங்கத்தை நாடு கடத்தும் உத்தரவை உறுதி செய்தது. 34 வயதான...