Mai 9, 2024

Monat: Januar 2022

சூடு பிடிக்கிறது உக்ரைன் விவகாரம்! முன்னாள் உக்ரைன் அதிபர் நாடு திரும்பினார்!!

உக்ரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ தனது வாரிசான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கூட்டாளிகளால் இட்டுக்கட்டப்பட்டதாகக் கூறும் குற்றவியல் வழக்கில் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக கிய்வ் திரும்பியுள்ளார். போரோஷென்கோ திங்களன்று...

சங்கரியை துரத்துகின்றது காலம்?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசஙிகரிக்கு அன்டியன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட்...

கழுத்தை பிடித்து தள்ளினாலும் போகமாட்டோம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளாது. கூட்டுக் கட்சிகள் இடையே சிறுசிறு மனக்கசப்புகள், சச்சரவுகள் இடம்பெற்றாலும் அரசிலிருந்து வெளியேறும் எந்த ஒரு எண்ணமும்...

வெளியே செல்கிறது சுதந்திரக்கட்சி:உள்ளே வர அமைச்சு கதிரை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வேளையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன அமைச்சரவை மாற்றம் தாமதமாகியுள்ளது. பல அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் நிகழப்போகின்றன என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை முடங்குகின்றது!

இலங்கையில்  தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற  மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி மாதம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும்...

தடுப்பூசி போடாதவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தை அங்கீகரித்தது பிரஞ்சு நாடாளுமன்றம்!!

பிரான்சில் கொரோனா வைரசின் பரவலைத் தடுப்பதற்கு பிரான்சின் நாடாளுமன்றில் இன்று புதிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத்தில் கொரோனா தடுப்பூசி போடதவர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு 215...

மீண்டும் களத்தில் சந்திரிகா!

 இலங்கை  அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக...

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்..

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி...

அரசை கவிழ்க்காதீர்கள் – கெஞ்சும் மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் கரங்களாகப் பங்காளிக் கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் இவர்கள்...

13 இந்தியாவிற்கு ஏன் தேவை?

13 இனை பற்றி அடிக்கடி பேச வைக்க இந்தியா ஏன்முற்பட்டுள்ளதென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் கருத்து பதிஞர் ஒருவர். இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் ஒரே நேரத்தில் நல்ல பிள்ளையாக...

கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் நினைவெழுச்சி நாள் – பிறேமகாவன் யேர்மனி

15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகம் மிளிர நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்வில்...

சிராந்தியிடமுள்ளது யாருடைய தாலி!

 இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சிகளை கைப்பற்றிய போதும் ராஜபக்சக்கள் சாத்திரம் சம்பிரதாயங்களில் தொடர்ந்தும் ஊறியே உள்ளனர். ஏந்நேரமும் மகிந்த முதல் மகன் நாமல் ஈறாக மந்திரிக்கப்பட்ட தாயகத்துக்கள்,பூஜை பொருட்கள்...

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்

யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும்...

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியாகிய தமிழ்ப்பள்ளிகளின் கூட்டமைப்பு,...

பிரித்தானியாவில் 13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவலியுறுத்தியும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய...

நோவக் ஜோகோவிச்சை நாடு கடத்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு!!

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை காக்கும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் அரசாங்கத்தை நாடு கடத்தும் உத்தரவை உறுதி செய்தது. 34 வயதான...

துயர் பகிர்தல் திருவருட்செல்வன் நித்தியவாணி (நித்தியா)

திருமதி திருவருட்செல்வன் நித்தியவாணி (நித்தியா) தோற்றம்: 09 டிசம்பர் 1974 - மறைவு: 14 ஜனவரி 2022 யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...

கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய ராட்சத எரிமலை

டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக்...

பராமரிப்பற்ற நிலையில் சிவ ஆலயம்

ஈழத்தின் அம்பாறை மாவட்டத்தில் அட்டாழைச்சேனை எனும் இடத்தில் இருந்து உள்வீதி வழியாக 10km தூரத்தில் ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள ஓர் சைவ ஆலயமாகும்.இவ் ஆலயம் எவராலும்...

7,500 கோடியில் புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்

லண்டனில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக 7,500 கோடி ரூபாயில் பிரம்மாண்ட கட்டடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. தற்போது அதே கட்டடத்தில் கூகுள் வாடகைக்கு செயல்பட்டு...

இலங்கை வரும் கனேடிய பிரஜைகளுக்கு கனேடிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில், கனேடிய அரசாங்கம் அந்நாட்டு பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகளை மையமாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...