März 29, 2024

Tag: 5. Januar 2022

துயர் பகிர்தல் அமரர். கணபதிப்பிள்ளை செல்லத்துரை

யாழ். சரசாலை வடக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் மேற்க்கு 10 ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட அமரர். கணபதிப்பிள்ளை செல்லத்துரை ( சோதி புடவையகம் & விஷ்ணு ஹாட்வெயார்...

என்ன செய்யும் ஒமைக்ரான்? எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் ஆறுதல் தகவல்கள்

உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று, தடுப்பூசிகளின் எதிர்ப்புக்குப் பிறகும் அடங்க மறுத்து, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என...

தென்துருவத்திற்கு தனியாக சென்று சாதனை படைத்த முதல் இந்திய பெண்!

ராணுவத்தில் பணிபுரியும் இவர் சாதனையை படைத்த முதல் பெண்ணாக திகழ்கிறார் webteamJan 5, 2022 - 19:19051 இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்ணான 32...

பிரதமர் ட்ரூடோவுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஒட்டாவாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் அவர், தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளார். அதன்...

12 இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் டிசெம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும், மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை...

சந்திவெளி விபத்தில் முதியவர் மரணம்!

மட்டக்களப்பு- சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறுக்குப்பாதையிலிருந்து பிரதான வீதிக்கு...

ரொறன்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

ரொறன்ரோவில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவிற்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு...

இரண்டு பாரிய குண்டுகளுடன் 6 பேர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாரிய இரண்டு குண்டுகளை இரும்பிற்காகக் கடத்தி செல்ல முற்பட்ட 6 பேரைப்...

மாகாணசபை தேர்தல் பற்றி பேச்சில்லை!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

மைத்ரிக்கும் சீற்றம் வந்தது!

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு, சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின்...

கோத்தா தர்பார்:வீதியில் வைத்து அமைச்சு பறிப்பு!

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற் றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த...

கோத்தாவால் பதவி நீக்கம்! அரசியல் திருப்பு முனைக்கு வழி வகுக்கும் என்கிறார் சுசில்!!

சாதனா Tuesday, January 04, 2022இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்வை...

சுகாதர தொழிலாளி மீது தாக்குதல்! கண்டித்துப் போராட்டம்!!

சுகாதாரத் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு...

பட்டம் பறக்க நாமலா?கூட்டமைப்பும் சீறுகிறது!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவிற்கு முன்னணியை தொடர்ந்து கூட்டமைப்பும் எதிர்ப்பு குபுரல் கொடுக்க தொடங்கியுள்ளது. எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த...

சிலை கடத்தல்:சிங்கள படைச்சிப்பாய் கைது!

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில்  விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. 07.03.2022

கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள் அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். காலத்தின் தேவை கருதி  அனைவரும்  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு...