Mai 7, 2024

Monat: Oktober 2021

மருத்துவர் இளஞ்செழியபல்லவன் ஐப்பசி மாத கருத்தரங்கு 24.10 2021 ஏற்பாடு சுவிஸ் நலவாழ்வு

மருத்துவர் இளஞ்செழியபல்லவன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் அதன் தேவைகளும் என்ற கருத்துக்களுடன் ஐப்பசி மாத கருத்தரங்கு 24.10 2021 இடம்பெற உள்ளது ஐப்பசி மாதக் கருத்தரங்கு...

துயர் பகிர்தல் துரைராஜா பராசக்தி

யாழ். வேலணை வடக்கு ஆத்திசூடி சோழாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா பராசக்தி அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,...

குடும்ப விரிசல்களுக்கு காரணம் என்ன! ஹேமா நவரஞ்சன் (DR Hema)பாகம் (2)

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள்,பாகம்...

அனுராதபுரத்திலிருந்து விருப்பமான சிறைகளிற்கே!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரும்பும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதோடு லொகான் ரத்வத்தைக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க...

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் மரணம்!

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரதாசன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று {21} மதியம் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் இன்று காலமானார் . கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு...

பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு!

கொரோனா தொற்றினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இன்று மீள திறக்கும் இலங்கை அரசின் முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லை. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக வடகிழக்கில் பல...

கரைச்சி பிரதேச சபைக்கு தூக்குக் கயிறுடன் வந்த உறுப்பினர்

அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூக்கு கயிற்றுடன் அத்தியாவசிய பொருள்களை சுமந்துவாறு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, கரைச்சி பிரதேச...

நில அபகரிப்புக்கு எதிராகப் மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து குறித்த இடத்துக்கு இன்று (21) விரைந்த தமிழ்த்...

லொஹான் ரத்வத்த:சட்டமா அதிபரின் ஆலோசனை

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை...

சம்பிக்கவை வேவு பார்க்கின்றராம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் தான்...

இந்தியன் ஆமியின் இனப்படுகொலை!

இந்திய அமைதிப்படையால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவேந்தல் இன்று அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள்...

டக்ளஸ் பாணி அரசியலில் திலீபனும்?

இன்றும் நாளையும் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும், வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் தெரிவித்தமை டக்ளஸ் பாணியில்...

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தால் தலையிடி!

  இலங்கையிலுள்ள கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, அடிப்படை உரிமை மனுவொன்று...

துயர் பகிர்தல் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி

திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி அன்னை மடியில் 30 NOV 1940 / இறைவன் அடியில் 20 OCT 2021 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி அவர்கள்...

துயர் பகிர்தல் திரு இராமலிங்கம் தில்லைநாதன்

திரு இராமலிங்கம் தில்லைநாதன் பிறப்பு 01 JUN 1939 / இறப்பு 20 OCT 2021 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தில்லைநாதன் அவர்கள்...

யாழ்.போதனாவில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவுத் தூபி!

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால்...

துயர் பகிர்தல் ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா)

திரு ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா) தோற்றம்: 27 மே 1989 - மறைவு: 18 அக்டோபர் 2021 யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை...

திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2021

பிறான்சில் வாழ்ந்துவரும் திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்கள் இன்று தனது இல்லத்தில் கணவன் , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

துயர் பகிர்தல் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி

திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி தோற்றம்: 30 நவம்பர் 1940 - மறைவு: 20 அக்டோபர் 2021 திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி...

„FACEBOOK“ பெயர் மாற்றப்படுகிறது!

  உலகின் முன்னணி சமூக ஊடகமான Facebook அதன் பெயரை மாற்றத் திட்டமிடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. தொழில்நுட்பம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும் The Verge அதுகுறித்துத் தகவல்...

நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்

  நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து...

கூட்டு சமஸ்டி கேட்கிறார் சிவி

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றினால்த் தான் தமிழர் தாயகம் உய்யுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன்.ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள்...