Mai 3, 2024

Monat: Oktober 2021

விவசாயிகள் வீதியில்:கோத்தா செயலாளர் கொமிசனில்!

இலங்கை முழுவதும் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து...

இலங்கை காவல்துறைக்கு பாலியல் லஞ்சம்?

  மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய இலங்கை காவல்துறை அதிகாரி  தொடர்பில் கடும் அழுத்தங்கள் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக...

மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...

உலகம் சுற்றும் ஒரு வயது குழந்தை, மாதம் 2 லட்சம் வருமானம்!

  தற்போது சமூக வலைத்தளங்களை வைத்து பலரும் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பிரபலமடைந்து பலர் மாதம் லட்சக்கணக்கில் வரை சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். சமையல், ஆரோக்கியம், சுற்றுலாப் பயணம்,...

தமிழ்நாடு வேலை தமிழருக்கே, தமிழ்தேசிய பேரியக்கம் போராட்டம்! #TAMILNADUJOBSFORTAMIL.

  தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்னும் சட்டத்தை இயற்றக்கோரி தமிழ்தேசிய பேரியக்கம் நடத்தும் போராட்டத்தை ஒட்டி, ட்விட்டரில் #TamilNaduJobsForTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.மத்திய அரசின் துறைகளில்...

அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று23.10.2021 சபா குகதாஸ்சன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் STS தமிழ் Tvயில்

சபா குகதாஸ் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைது கொண்டுபாடநுால் திரிவு பற்றியும் தற்கால அரசிய் நிலை, எனமேலதிக தகவல்களை காண்பதற்கு...

துயர் பகிர்தல் திருமதி இராசதங்கம் தியாகராசா

திருமதி இராசதங்கம் தியாகராசா பிறப்பு 02 MAR 1928 / இறப்பு 22 OCT 2021 யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சேமமடு, கனடா Burlington ஆகிய...

மட்டக்களப்பில் இளைஞனை கொடூரமாக தாக்கிய பொலிஸார்!

  மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இரு இளைஞர்களை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (22) வெள்ளிக்கிழமை...

ஊடக ஒற்றுமையின் தேவையும் தமிழ் அமைப்புக்களின்தேவையும்

ஊடக ஒற்றுமையின் தேவையும் ! தமிழ் அமைப்புக்களின்தேவையும் !தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டமை, மறைக்கப்பட்டமை, ஐநா சபையில் தமிழர்களின் ஆர்வமற்ற செயல், உலகத் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமை இன்மை,...

சுமந்திரனிற்கு வெற்றி:தமிழீழ மீனவர்கள் கைது!

தமிழீழ மற்றும் தமிழக மீனவர்களிடையே மோதல்களை திட்டமிட்டபடி புலனாய்வு கட்டமைப்புக்கள் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் ஆதரவுடன் ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் வடமராட்சியை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப் படகு...

உரத்திற்கு போராட்டம்:கிளப் திறந்தார் மகிந்த!

ஒருபுறம் ஒருவேளை உணவிற்காக நாடு திண்டாட கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் கேளிக்கை விடுதியை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைத்துள்ளார். நேற்று (21)...

மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து தடை நீக்கம்!

  தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து தடையினை விலக்கிக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்...

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (இளைப்பாறிய, தலைமை, புகையிரத பாதுகாவலர்) தோற்றம்: 10 ஜனவரி 1921 - மறைவு: 21 அக்டோபர் 2021 யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...

சீனா சினோபாம் கோவிந்தா!

  சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக...

இலங்கை அரசு பற்றி அக்கறையில்லை:விலையேற்றம்!

இலங்கையில் இரவோடு இரவாக லங்கா ஐ.ஓ.சி'யின் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ஒக்டைன் பெற்றோல் என்பன லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபா வீதம் நேற்று நள்ளிரவு...

கடத்தினால் ஜனாதிபதியிடம் புகாரிடலாம்?

கடத்தினால் ஜனாதிபதியிடம் புகாரிடலாம்?“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்....

குற்றவியல் நடைமுறைக் கோவை:குரல்வளையை நசுக்கும்!

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள்...

முன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை!

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரவிரவாக...

TWITTER, FACEBOOK க்கு போட்டியாக டிறம்ப் தொடங்கிய சமூக ஊடக நிறுவனம்..!

  பெரிய தொழில்நுட்பத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக நிற்க" ட்ரூத் (உண்மை)  என்ற சமூக ஊடக நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.சமூக வலைதளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ட்ரம்ப், பொறுத்தது போதும் என அதிரடி அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர், ட்ரூத் சோஷியல் என்ற...

துயர் பகிர்தல் திரு செல்வரெத்தினம் செல்வகுமார்

திரு செல்வரெத்தினம் செல்வகுமார் பிறப்பு 23 JAN 1965 / இறப்பு 21 OCT 2021 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும்...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)

திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்) (இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்) தோற்றம்: 28 மார்ச் 1938 - மறைவு: 21 அக்டோபர் 2021 யாழ்....

துயர் பகிர்தல் திருமதி. செல்லம்மா செல்வநாயகம்

திருமதி. செல்லம்மா செல்வநாயகம் தோற்றம்: 01 ஏப்ரல் 1943 - மறைவு: 20 அக்டோபர் 2021 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராமையாச் செட்டியார் வீதியை வதிவிடமாகவும்,...