Mai 2, 2024

Monat: August 2021

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 23வது பிறந்த நாள்.25.08.2021

  செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 23வது பிறந்த நாள் ஆகிய .25.08.2021.இன்று அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன்...

தலிபான்கள் பயங்கரவாதிகள் தான் – கனேடியப் பிரதமர்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.  .  இந்தக் கூட்டத்தில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ்,...

நாலு பேருடனேயே கடைசியில் மங்களவும் போனார்!

  செத்துப்போன இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கூட்டமைப்பினர் முதல் மலையக தலைவர்கள் ஈறாக மாமனிதர் மட்டத்திற்கு புகழ்ந்து கொண்டிருக்கின்றிருக்கின்றனர். ஆனாலும் இன அழிப்பின்...

கெளரி சங்கரின் திடீர் மரணச் செய்தி அறிந்து வேதனை அடைகிறோம் – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்!!

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட...

மட்டக்களப்பில் வாவி ஓரத்தில் மைக்ரோ கைத்துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையப் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.நேற்று மாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின்...

சம்பள வெட்டு இல்லையாம்: தியாகத்திற்கு கோத்தா அழைப்பு!

  இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று கோத்தா அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ்...

பிரான்ஸ் வந்த தலிபான்!

காபூலில் இருந்து அபுதாபி வழியாகப்பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ் தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்களுடன்...

இலங்கை:கொரோனா பற்றி பேசினால் உள்ளே!

கொரோனா மரணங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் மறைக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில்  போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாக பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள...

இலங்கை:வீடுகளுள் மரணிக்கும் மக்கள்!

  இலங்கையில் கொரோனா தொற்றினால் வீடுகளினுள் மக்கள் உயிரிழந்து போவது சாதாரணமாகியுள்ளது. தென்பகுதியில் மர்மமான முறையில் வீடுகளினுள் மரணித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ....

நாகலிங்கம் சபாநாதன்

திரு. நாகலிங்கம் சபாநாதன் தோற்றம்: 04 ஜூலை 1948 - மறைவு: 23 ஆகஸ்ட் 2021 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம்...

துயர் பகிர்தல் கௌரிசங்கரி தவராசா

திருமதி. கௌரிசங்கரி தவராசா மறைவு: 23 ஆகஸ்ட் 2021 யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று  இறைவனடி...

சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 50 வது திருமணநாள் 24.08.2021

போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 50 வது திருமணநாள்தன்னை24.08.2021அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளை கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள் மைத்துனிமார்களுடனும் தமது...

மங்கள சமரவீர உயிரிழந்தார்

24/08/2021 மங்கள சமரவீர உயிரிழந்தார் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளார்;. கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள...

உடுப்பிட்டி சந்தை வியாபாரி கொரோனாவால் மரணம்!

நினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட உடுப்பிட்டி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று...

இரண்டாவது தடவையாக விசாரணை!

மட்டகளப்பு மாவட்ட தமிழ் பத்திரிகையாளர் சங்க தவிசாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் இரண்டு மாதங்களில் இரண்டாவது தடவையாக மட்டு SSP குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு திங்களன்று (23) இரண்டு மணிநேரங்களாக...

வடக்கு:கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா!

  கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் வடமாகாண கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களத்தில் பல் மருத்துவராக பணியாற்றும் அவருக்கு தொற்று உறுதி...

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை உடனே மூடு – சீமான் வலியுறுத்து

தமிழகத்தில் இயங்கும் ஈழத் தமிழர் சிறப்பு முகாம்கள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி...

வாழைச்சேனையில் பூவில்லாத வாழைக்குலை!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமலே காய் காய்த்துள்ள வினோத சம்பவமொன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத்...

இந்தியா ஒட்சிசனில் தப்பி பிழைக்கும் இலங்கை!

இலங்கையினால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 தொன் திரவ ஒட்சிசன் தொகுதி இலங்கை கடற்படையின் சக்தி என்ற கப்பல் மூலம் இந்தியாவின் விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இன்று...

கோத்தா பேரில் கொலை மிரட்டலாம்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை...

யாழ்ப்பாணம்: 10ஆயிரத்தை தாண்டியது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாகத் தெரிவித்த  யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார். இது...

தமிழ் எம்பிமார் நேரடியாக சம்பளத்தை கொடுக்கின்றனர்!

  கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க எதிர்கட்சி முன்வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...