April 19, 2024

Monat: August 2021

இராணுவம் கட்டினாலும் இடிப்போம்!

இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் இடித்தகற்றப்படுமென கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இரணைமடு...

வடக்கு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது?

வடமாகாணத்தில் நேற்றைய தினம் ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை அச்சத்தை தந்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்;று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 414 பேருக்கு தொற்று உறுதி...

புகைப்பட ஊடகவியலாளனின் கடைசி கணங்கள்!

தாலிபான்களால் கொலை செய்யப்பட்ட இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கின் இறுதி நிமிடங்கள் குறித்து திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவரான டேனிஷ் சித்திக்கி...

வானோடிக்கு நெஞ்சுவலி! அவசரமாக தரையிறக்கப்பட்ட வானூர்தி

மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பறந்து சென்ற வானூர்தியில் வானோடிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.போயிங் ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தியில் 126...

யார் இந்த ஐ.எஸ்- கே (IS -K)?

ஐ.எஸ்-கே என்பது இஸ்லாமிக் ஸ்டேட் கோராசன் ( ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஒரு மாகாணத்தின் பெயர்)  இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான்மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் இஸ்லாமிய அரசு குழுவின் பிராந்திய...

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும்  முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை...

வீடு திரும்பினார் அஜித்!

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அபாய கட்டத்தில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக சொல்லப்பட்ட முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

பொய்யில்லை:முடக்கம் நீடிக்கப்படாது:ஹெகலிய

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக...

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவது இன்றுடன் நிறுத்துகிறோம் – பிரான்ஸ்

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தகுதியுள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்கும் பணி ஆகஸ்ட் 27 இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.இதுகுறித்து பிரான்ஸ்...

லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி

திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி (தேவி) அவர்கள் நயினாதீவைப்பிறப்பிடமாகவும்,ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி அவர்கள் இன்று 27.08.2021 வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் காலமானார் அன்னார்...

துயர் பகிர்தல் பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம்

திருமதி பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம் தோற்றம்: 16 பெப்ரவரி 1934 - மறைவு: 25 ஆகஸ்ட் 2021 யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட...

பிரதமர் மகிந்த மருத்துவமனையில் அனுமதி? வெளிவந்த உண்மைத் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ...

கொரோனாவிலிருந்து அரசு தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்கிறார் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.  இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற...

துயர் பகிர்தல் கனகசூசியம் சந்திராவதி 

கனகசூசியம் சந்திராவதி அவர்கள் 25/08/2021 அன்று இறைபதம் அடைந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைவதோடு அன்னாரின் பிரிவால் துயரில் வாடும் உறவுகளின் துயரில் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்துமா...

திரு ராமநாதன் கந்தசாமி

திரு ராமநாதன் கந்தசாமி மறைவு: 26 ஆகஸ்ட் 2021 யாழ் அச்சுவேலியை. பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.ராமநாதன் கந்தசாமி அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்தார்....

பேசவேண்டுமென்கிறார் மனோ!

  அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என குரலும் கேட்கிறது. அவசியமானால்,...

யாழில் மாவட்ட செயலரும் தனியே!

  கொரோனா தொற்று வடகிழக்கிலும் உச்சமடைந்துள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலர் க, மகேசன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை...

செவிளில் அடி:யோசித பாணி!

கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே இராஜ் வீரரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட...

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களையும், தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு துணையாக...

ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது

ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என...

கொமர்ஷல் வங்கி:யாழ்நகரில் மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக...

ஊரடங்கை நீடிக்க கோருகிறார் ரணில்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள,...