April 26, 2024

Tag: 1. Juli 2021

தமிழர்கள் சிறையில் அடைக்கும் அரசு , சீனர்களுக்கு வேலை.

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் , மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

யாழில் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம்!

பல பத்து வருடங்களாக இழந்த வாழ்விடத்தை மீட்டுத்தரக் கோரி தமிழ் மக்கள் போராடிவரும் வேளை பாதுகாப்பு எனும் போர்வையில் பிடித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளில் விவசாயம் செய்வருவது...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் கலந்துரையாடல்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த நேற்றையதினம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் கிடைக்கும்...

அமெரிக்கா – யப்பானுடன் இணைந்த ஸ்ரீலங்கா கடற்படை!

ஸ்ரீலங்கா, அமெரிக்க மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் படைகளுக்கு இடையில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கூட்டுப்பயற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில்...

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடு- அழியும் விவசாயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புரம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக உமையாள்புரம் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்....

கிரிதரன் மகாதேவன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2021

டோட்முண்ட குக்கடை நகரில் வாழ்ந்துவரும் கிரிதரன் மகாதேவன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...

எரிபொருள் கடத்தலில் இலங்கை காவல்துறை!

  இலங்கையில் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் மோசடி ஒன்றை கண்டுபிடித்து  நேற்று செய்தி...

முள்ளிவாய்க்கால் சுடரேற்றியவர்களிற்கு பிணையில்லை!

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள்...

பாணும் போச்சு!

இலங்கையில் எதிர்வரும் வாரம் முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். இதன் பிரகாரம்...

கனடாவில் அதிக வெப்பம்! டஜன் கணக்கான மக்கள் உயிரிழப்பு!!

கனடாவில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெப்ப அலை காரணமாக டஜன் கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.வான்கூவர் பகுதியில் பொலிசார் வெள்ளிக்கிழமை முதல் 130 க்கும் மேற்பட்ட திடீர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன....

துமிந்தவை விடுவிக்கலாம் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!

ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரு நாடு  துமிந்த சில்வாவை விட்டது ஜனநாயக  விரோத செயல், இந்த நாட்டின் அதி உச்ச நீதிமன்றில்  07 நீதியரசர்கள் முன்லையில் கொலை செய்தார் என்பதை...

தமிழர்களை சிறையிலடைக்கும் அரசு, சீனர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது!

  தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசு, மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்...

சர்வதேசமே குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்!! வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.06.2021) காலை 10.00 மணிக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்...

அரியாலை கடலட்டை பண்ணைக்கு ஆனோல்ட் உதவி!

நல்லாட்சி காலமான 2016 இல் தொடங்கிய அரியாலை கிழக்கு கடலட்டை பண்ணைக்கு எம்.ஏ.சுமந்திரனின் வலதுகையும் யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் மின் உபகரணங்களை விநியோகித்தமை தெரியவந்துள்ளது....

இலங்கை தொழிலாளர்களை கைவிட்ட கோத்தா அரசு!

வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக...

மோடியும் ஏ.ஆர்.ரகுமானும் யாழ்ப்பாணம் வருவார்களாம்?

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு...

பஸில் வருகை பற்றி கோத்தாவே அறிவிப்பார்?

  இலங்கை அரசியலில் கோத்தபாய மற்றும் மகிந்த இருவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில் மக்கள் அதிருப்தியை போக்க பசிலின் வருகையை பிரச்சாரப்படுத்துவதில் தெற்கில் முனைப்பு காட்டப்பட்டுவருகின்றது. எனினும் பசில்...

சீனர்கள் ஆமி உடுப்பினை போடவேண்டாம்:கமல் குணரட்ண?

இலங்கையின் திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின்...