März 29, 2024

Tag: 29. Juli 2021

துப்பாக்கி முனையில் பிரான்ஸில் துணிகர கொள்ளை

  பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள முன்னணி நகை விற்பனை நிலையத்தில், திரைப்படப்பாணியில் பரபரப்பாக இடம்பெற்ற 3 மில்லியன் யூரோ நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணிநேரத்தில்...

அமெரிக்காவின் கழுகுப் பார்வைக்குள் இலங்கை – மறைமுக எச்சரிக்கையும் விடுவிப்பு

சீனாவின் ஆதரவில் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வது குறித்து தமது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, கொழும்பு துறைமுக நகர...

புஷ்பவல்லி சொக்கநாதன் 27- 07-2021

திருமதி புஷ்பவல்லி சொக்கநாதன் யாழ்/சுதுமலையை பிறப்பிடமாகவும் இணுவில்தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பவல்லி சொக்கநாதன் (நாதன் பிரதர்ஸ் கொழும்பு )இணுவிலில் 07-27-2021 திங்கட் கிழமை காலமானார் இறுதிக்கிரிகை 07-30-2021...

பெண்கள் குழுவின் தாக்குதல் – 20 வயது யாழ். இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட்...

அதிசயங்களை நடத்தும் இலங்கை ஆட்சியாளர்கள்!

இலங்கையில் ஒருபுறம் 4000கோடி பெறுமதியில் இரத்தினக்கல் வீட்டின் பின்புறம் மீட்கப்பட இன்னொருபுறம் தெஹிவளையில், வங்கி கணக்கில் 6 பில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்ட பெண் கைதாகியுள்ளார். 41...

வட்டுவாகலில் சீனாவுக்கு காணி!

  முல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்....

சிவப்புப் பட்டியல் நாடுகளுக்குச் சென்றால் சௌதியில் 3 ஆண்டுகள் பயணத் தடை!!

கொரோனா தொற்ற நோய் அதிகம் பரவும் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நாட்டுமக்கள் செல்ல செளதி அரேபியா மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில்...

பெல்ஜியத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஆணையகத்தின்  முன்றலில்  மனிதநேய ஈருருளிப்பயணமும் கனயீர்ப்பு ஒன்றுகூடலும் பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில்  அமைக்கப்பட்ட மாவீரர்  நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு...

செஞ்சோலை வளாக படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து...

வாசலிற்கு வந்தது யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும்!

  நீண்ட மௌனம் கலைத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் போராட்ட களத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழக நுழைவாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று மதியம் முன்னெடுத்திருந்தது....

கடைசி சந்தர்ப்பம்:சீன ஊசிக்கு வடகிழக்கு தயார்!

  சீன அன்பளிப்பு ஊசிகளை பெற்றுக்கொள்வதில் வடகிழக்கு தமிழ் மக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர். நேற்றைய தினம் சீன தூதரால் கையளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இரவோடிரவாக எடுத்துவரப்பட்டதனையடுத்து இன்று...

துன்னாலை வரை வந்தது கொரோனா மரணம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். துன்னாலை தெற்கு வேம்படி பகுதியைச் சேர்ந்த...

இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க முயற்சி!

சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்...