April 20, 2024

Tag: 14. Juli 2021

“கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு பெருமைப்பட்டிருப்பார்” – வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலையை வழங்கினார். அதன் பின் நிருபர்களை சந்தித்த நடிகர்...

திருமலை துறைமுகமும் விலைபோனது!

திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்கஇலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துக் கொழும்பில்...

பூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்! நாசா எச்சரிக்கை

  இன்று பிற்பகுதியில் இது நமது கிரகத்தின் காந்தப்புலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகெங்கிலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

வடபகுதியில் தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவ ஆலயங்கள்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில்...

தண்ணீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற சென்ற ஐவர் பரிதாப மரணம்!

தமிழகத்தின் திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் துணி துவைக்கும் போது, தண்ணீரில் மூழ்கிய சிறுமியும், அவரை காப்பாற்ற முயன்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...

இலங்கைப் பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்து கொண்டுள்ளனர்

இலங்கையில் கடமையாற்றும் பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு உயர் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு எந்தவகையான நிர்வாகத் திறனும் இல்லை. அவ்வாறாக, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி...

ஐ. நா முன்றலில் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஈழத் தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி...

கௌதாரிமுனை:அகற்ற முடியாதென்கிறார் டக்ளஸ்!

மக்களைப்பற்றி அக்கறையில்லை.கௌதாரி முனையில் இருக்கின்ற கடலட்டை பண்ணையை அகற்றவும் முடியாது.மேலும் புதிய கடலட்டை பண்ணைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய...

அவதானம் மக்களே; இப்படியும் கொள்ளையிடுகிறார்களாம்

தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

சிவானந்தன் ஆரங்கன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.07.2021

சிவானந்தன் ஆரங்கன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும் மண்ணும்போல் தமிழும்...

சுபாஸ் கலா தம்பதியினரது 29 வது திருமணநாள்வாழ்த்து

  யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 29வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 29வது திருமணநாள்...

சிறையில் ஜூமா! தென்னாபிரிக்காவில் வன்முறை! 45 பேர் பலி!

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய வன்முறையில் இப்போது குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர்.நாட்டின் மிகப்பெரிய நகரமான...

சாணக்கியனால் ஏலாது என்கிறார் மாவை!

சாணக்கியன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்வதாக தான் குற்றஞ்சுமத்தவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து...

ஆவாவுக்கு பின்னால் ஆமியா?சிவாஜி கேள்வி!

யாழில் செயற்படுவதாக அரசு சொல்லிக்கொள்ளும் "ஆவா" வாள்வெட்டுக் குழுவை பாதுகாப்பு தரப்பினரால் அடக்க முடியாவிட்டால் தமிழர் பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறுங்கள். நாங்கள் அவர்களை பார்த்துக் கொள்வோம்...

கஞ்சா வியாபாரத்தில் இலங்கையும்!

கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு இலாபம் ஏற்படும் எனவும்  அந்த வகையில் நாட்டில் கஞ்சா...

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி ரி. மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.  பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வராக நீண்ட காலமாக கடமையாற்றிய கலாநிதி ரி. மங்களேஸ்வரன், வவுனியா...

மௌனமும் புரட்சியே:பல்லுப்போன விமல்!

மௌனம்கூட ஒருவித புரட்சிதான். புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகவே புரியும். இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.” –...

வடக்கு ஆளுநரை ராஜினாமா செய்ய சொன்னாரா பஸில்?

எதிர்வரும் டிசெம்பர் வரை கால அவகாசமொன்றை தற்போதைய வடக்கு ஆளுநர் சாள்ஸ் பஸிலிடம் முன்வைத்த போதும் அதனை அவர் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண சபையின் பிரதம செயலாளராக...

படையினருக்கு புரோக்கர்களாக அதிகாரிகள்?

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வறுமையினை பயன்படுத்தி படையினருக்கு தரகு வேலை பார்ப்பது அரசியல்வாதிகளது பணியாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது அரச அதிகாரிகளது பணியாகியுள்ளது. அவ்வகையில்...

இணையவழி கற்றலும் இரண்டாவது நாளாக முடக்கம்!

இலங்கையில் ஏற்கனவே பாடசாலைகள் மூடப்பட்டு வந்துள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த  இணைய வழி கற்றலும் தடைப்படவுள்ளது. இணையவழி கற்பித்தலில் இருந்து விலகுவதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள்...

துயர் பகிர்தல் இலட்சுமிபிள்ளை செல்லத்துரை

யாழ். நீர்வேலி வடக்கு கேணியடியைப் பிறப்பிடாகவும், பிரான்ஸ் La Chapelle-Saint-Luc ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமிபிள்ளை செல்லத்துரை அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விதிக்க தடை கோரிய வழக்கில் 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம்...