April 18, 2024

Tag: 6. Juli 2021

துயர் பகிர்தல் செல்வன் அஸ்வின் சந்திரராஜ்

செல்வன் அஸ்வின் சந்திரராஜ் பிறப்பு: 16-12-1997 இறப்பு: 4-7-2021 கனடா, ரொரன்டோ, ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் சந்திரராஜ் அவர்கள் 4-7-2021 அன்று அதிகாலை அகால...

தென்னிலங்கையிலும் பேசு பொருளாக மேதகு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை மையப்படுத்தி மேதகு என்ற திரைப்படம் வெளியான நிலையில், அவர் குறித்த உரையாடல்  கொழும்பிலும் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கான நோர்வேயின்...

கனடாவில் பலியான யாழ் இளைஞன்!

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக...

சீனக் கொடியுடன் இலங்கை காசு

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட...

எழுவர் விடுதலை நிர்பந்திக்க முடியாது:பல்டியடித்த திமுக?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை என திமுக சட்டத்துறை...

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக சீன நாட்டவர்! – முக்கிய அரசியல்வாதி வெளிப்படுத்திய தகவல்

  தற்போதைய அரசாங்கம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்துள்ளதால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சீன நாட்டவர் கூட வேட்பாளராக மாற முடியும் என...

HARROWல் வெறும் £25 பவுண்டுகளுக்கு பல் வைத்தியம்: லண்டனை கலக்கும் ஈழத்து பெண் மருத்துவர் !

இந்தியாவில் நாம் 10 ரூபா மருத்துவர் பற்றி அறிந்து இருக்கிறோம். பின்னர் அதுவே திரைப்படமாக மாறி அதில் நடிகர் விஜய் நடித்திருந்தார். தற்போது மக்கள் சேவை உணர்வோடு,...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரின் அணுகுமுறைக்கான பலன்

வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே அவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படக்கூடாதென வணக்கத்திற்குரிய முறுத்தட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார் தமிழ்பேசும் மக்களை வேறுபடுத்தாது இலங்கையர் என்ற...

வடக்கில் தமிழர், கிழக்கில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைக்கும் தேரர்.வீடியோ,,

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது, அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர...

ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர சிகிச்சை உபகரணங்கள்...

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி – வெளிவந்த தகவல்

2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த...

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் !! அ தி ச ய த்தை கண்கூடாக காண்பீர்கள் !

வெந்தயத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, இரு ம் பு சத் து, வைட்டமின் பி-6, மெக்னீசியம், நார்சத்து. புரதம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது....

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்...

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை; அவசர தீர்மானம் எடுக்க மாட்டோம் என்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை...

79 பந்தில் இரட்டை சதம் – 20 ஓவர் போட்டியில் டெல்லி வீரர் சாதனை

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர்...

2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

இம்முறை சிறுபோகச் செய்கையில் பதினைந்து இலட்சம் மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அறுவடையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல்...

அச்சத்தில் உறைந்துள்ள உலக நாடுகள் – இலங்கை உட்பட 13 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM)...

பிரான்சில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள் நாள்!!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கரும்புலிகள் நாள் நிகழ்வு.

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து...

ரேணுகாசன் எழுத்திய „நினைவுக்கல்“

வானம் பார்த்த பூமியென அந்த புனிதக்கல் உறவினரின் வருகையில், அவர்களின் கண்ணீரில் நனைந்திடக்காத்து கிடக்கின்றது. ஒரிரு முறை மட்டும் தீப ஒளி ஏற்றப்பட்டு நினைந்தழுத நினைவில் நினைவுக்கல், பின்னர்...

யேர்மனி தென்மாநிலத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2021

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம்...

கிளிநொச்சியில் அக்கிராயனுக்கு வணக்கம் செலுத்தத் தடை!! மாலையும் பறிக்கப்பட்டது!

கிளிநொச்சியில் அக்கராயன் பகுதியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்தச் சென்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி...