März 29, 2024

Tag: 11. Juli 2021

மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர் மீண்டும் யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்..!!!

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் இந்த நியமனத்தை ஜூலை 12 திங்கட்கிழமை...

விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரிடம் இருந்து பறிக்கப்படும் மேலும் சில துறைகள்

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வகித்து வரும் அமைச்சுகளில் மேலும் சில துறைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அவர்களிடம் இருந்து...

துயர் பகிர்தல் அறிவித்தல் திருமதி .கமலாம்பிகை சேது(சேதி)நாதன் புங்குடுதீவு 11

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 3ம்வட்டரத்தில் மணம்புரிந்து கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கமலாம்பிகை (ஆசிரியை) சேதிநாதன் அவர்கள் 10: 07: 2021 சனிக்கிழமை மாலை கனடாவில்...

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு – தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு. என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில்...

பிரான்சில் மீண்டும் அமுலுக்கு வரும் கட்டாய முகக்கவசம்!

பிரான்சில் சில மாவட்டங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மெல்ல, மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில்...

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை கண்டித்து இனி நாமும் போராடுவோம்: எல்லே குணவங்க தேரர் எச்சரிக்கை

பொதுமக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைமைகள் ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இந்நிலை தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும்....

தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே-எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் – சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி கந்தையா

திருமதி இராஜேஸ்வரி கந்தையா மறைவு: 10 ஜூலை 2021 யாழ். சுதுமலை ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும், ஆனைக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள்...

நிசாந்தன் சாயினா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 11.07.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி நிசாந்தன் தர்சினி (சோபிதா)தம்பதிகளின் செல்வப் புதல்வி சாயினா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தம்பி ,மற்றும் உற்றார், உறவினர்கள்,...

விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம் – திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று கேரள வான்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விபரீத முடிவு!

திருமண பந்தத்தில் இணையவிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே நேற்றிரவு...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது....

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஜெயக்குமார் ஜெனோஷ்ரிகா. (11. 07. 2021 சுவிஸ்)

சுவிஸில் வாழந்து வரும் ஜெயக்குமார் பிறேமா தம்பதிகளின் செல்ல புதல்வி ஜெனோஷ்ரிகா அவர்கள் இன்று 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது...

பங்களாதேஷ் தீ விபத்து! 52 பேர் பலி!!

வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரூப்கஞ்ச் பகுதியில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது....

பருத்தித்துறை பகுதியாக முடக்கம்?

  பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியை தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இன்று சனிக்கிழமை எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட...

தென்னைகளை அழித்துவிட்டு வீட்டுக்கு வீடு தென்னைமரமாம்!

வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான தென்னைகளை அழிக்க காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதி 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடங்கியுள்ளாராம். 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும்...

தென்னிலங்கை போராட்டகாரர்கள் மானம் காத்த தமிழ் தரப்பு!

மாற்று உடையின்றி திண்டாடிய போராட்டகாரர்களிற்கு உடைகள் கொடுத்து மானம் காத்துள்ளது தமிழ் தரப்பு. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட...

சுயதனிமைச் சட்டம் பிரயோகிப்பது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவதாகும்: சர்வதேச மன்னிப்புச்சபை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது....

மொட்டுடன் உறவை முறிக்கிறது கை!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில்...

சர்வாதிகார ஆட்சி: சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளது!

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளதாக என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர்...

நடிகைகளை தேடும் ராஜபக்சக்கள்!

தமிழர்களை வென்ற மாவீரன்,யுத்தத்தை முடித்துவைத்த நாயகன் பிம்பங்கள் சிதைவடைந்துவருகின்ற நிலையில் நடிகைகளை முன்னிறுத்தி அரசியல் பரப்புரைக்கு தள்ளப்பட்டள்ளது ராஜபக்ஸ குடும்பம். அவ்வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின்...

ஆரம்பித்த வேகத்தில் முடிவடைந்த யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம்!

  கொரோனாவை காரணங்காட்டி போராட்டங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடை தாண்டி  யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்...