März 29, 2024

Tag: 19. Juli 2021

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 60 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில்...

மருத்தவர் அருணி வேலழகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2021

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் வைத்தியர் நரம்பியல் சத்திரசிகிட்சை நிபுணருமான அருணி வேலழகன்அவர்கள் மருத்துவப்பணிகளுடன் தாயகத்தில் பல பொது தொண்டுகள் செய்துவரும் ஒருவராவார் இவர் இன்று தன் பிறந்தநாள்தனை கணவன்...

துயர் பகிர்தல் புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு

திருமதி புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு தோற்றம்: 29 மார்ச் 1944 - மறைவு: 18 ஜூலை 2021 யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 -சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்...

ஈழத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட நீட் தேர்வு- பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்!

மருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவது...

விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம்

விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம் உள்ளது! அச்சத்தை வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்….. வெளியான முக்கிய தகவல் விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம் உள்ளது!...

சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்… திரையுலகினர் இரங்கல்

சூர்யா பட இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரனின் திடீர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சூர்யா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்ரீ’. ஸ்ருதிகா,...

திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 19.07.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை  அம்மா  கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும், உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து வாழ்த்த...

யாழில் :தடுப்பூசி பெற்றவரும் மரணம்!

லண்டனிலிருந்து யாழ் திரும்பிய அச்சுவேலியை சேர்ந்த வைத்தியர் சிற்றப்பலம் இராசலிங்கம் (80வயது) என்பவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். உயிரிழந்த இவர் இரண்டு தடவைகள்  கொரோனா தடையூசி பெற்றுள்ளபோதும்...

சிந்தித்து இலங்கை அரசு செயற்படவேண்டும்!

கல்வியில் கை வைத்தால் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என்று விளங்க வேண்டும். ஆகவே ஒன்றை செய்ய முன்னர் அதன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் .அதனை...

தமிழரசு தலையிடி:வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் வெளியே!

தமிழ் அரசுக்கட்சி  தலையிடியை தொடர்ந்து வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்....

பாண்டியன்குளம் கரும்புள்ளியான் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்!!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று  நள்ளிரவு  இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதல்களினால்...

சுவிசில் நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு...

300 பண்ணை:யாருக்கென தெரியவில்லை!

    கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக நெக்டா பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைவர்  டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில்...

கொலையாளிக்கு கதிரை:சீற்றத்தில் தெற்கு!

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி வழங்கப்பட்டமை தென்னிலங்கை ஊடகங்களிடையேயும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண...

தப்ப ஓடியவர்களிற்கு தனிமைப்படுத்தல்!

  பருத்தித்துறை பகுதியில் தொற்று உள்ளான நிலையில் தப்பித்து சென்ற வெளிமாவட்ட வியாபாரிகள் தமது சொந்த இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பகுதியில்...

முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்...