April 20, 2024

Tag: 15. Juli 2021

ஈழத்துக் கலைஞர்களின் அப்பு – சுப்பை கதை!

ஈழத்துக் கலைஞர்களின் சினிமாத்துறை சார்ந்த படைப்பானது தற்பாது வலுவடைந்து கொண்டே செல்கின்றமையினை காணமுடிகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்களின் ஒரு படைப்பாக பாட்டி வடை சுட்ட...

ஊடகவியலாளர்களை அச்சறுத்திய புலனாய்வாளர்கள்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படைத்தளத் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர்சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் ரியந்த...

கோட்டாபய ஆட்சிக்கு வந்தபின்னர் – நாட்டை விட்டு வெளியேறும் அறிஞர்கள்

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டுக்கு செல்வதற்காக ஆறு இலட்சம் இலங்கையர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர...

அறுவை சிகிச்சை. முல்லைத்தீவு பொது மருத்துவமனை படைத்த சாதனை!

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் தனி எலும்பு...

தமிழர் தேசத்திற்கு இப்போது தேவையான அரசியல் நகர்வு ?

தமிழர் சமூகத்திற்கு இப்போது எப்படியானதொரு அனுகுமுறை தேவை? இப்படியொரு கேள்வியை கேட்டால் எல்லோருடைய பதிலும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒற்றுமை என்பதே அனைவருடைய பதிலாகவும் இருக்கும். ஆனால்...

ஒருநாள் வருந்த வேண்டி வரும் -அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது தவறு என்றும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட வேண்டியது வரும் என்றும் அங்கு கூட்டுப்படை தளபதியாக இருந்த...

ஜெர்மனியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு -6 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு...

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமை சூழ பதற்றமான சூழ்நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காவற்துறையினர் மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்   பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2021)

  மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடு மனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா,...

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்27வது திருமணநாள்வாழ்த்து 25.07.2021

    யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று26வது திருமணநாள் தன்னை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை...

சரோஜினிதேவி ஞானசேகர்

திருமதி. சரோஜினிதேவி ஞானசேகர் தோற்றம்: 23 மார்ச் 1960 - மறைவு: 13 ஜூலை 2021 யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடா Toronto...

யாழில் ஊசியிலும் புகுந்து விளையாடிய மருத்துவர்கள்!

யாழில் முதன்முறையாக வழங்கப்பட்ட "அஸ்ராசெனகா" தடுப்பூசி வளங்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளன. யாழில் செயல்படுத்தப்பட்ட covid-19 தடுப்புக்கான...

இருண்ட யுகத்தினுள் நாடு செல்கிறது:ஜோதிலிங்கம்!

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து  விடுவிப்பு செய்வதுடன் பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை வாபஸ் பெறவேண்டுமென சமூகவிஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய...

வாள்வெட்டு பெண் படுகாயம்! அறுவர் கைது!!

அஞ்சு Wednesday, July 14, 2021  முல்லைத்தீவு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில், வீடொன்றுக்குள் புகுந்த குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வள்ளுவர்புரம்...

பொறுப்பை ஏற்றார் மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று (14.07.2021) தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில்...

கொழும்பு பயணிக்க யாழ்.பேரூந்துகளிற்கு தடை!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பஸ், ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாகவே...

கௌதாரிமுனை:அகற்ற முடியாதென்கிறார் டக்ளஸ்!

மக்களைப்பற்றி அக்கறையில்லை.கௌதாரி முனையில் இருக்கின்ற கடலட்டை பண்ணையை அகற்றவும் முடியாது.மேலும் புதிய கடலட்டை பண்ணைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய...

கட்டுத்துவக்கினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!!

தடைசெய்யப்பட்ட கட்டுத்துவக்கினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (13.07.2021)  மாலை மல்லாவி காவல் பிரிவுக்குட்பட்ட எருவில் மற்றும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த  இருவர் கைதாகியுள்ளனர். மல்லாவி காவல் நிலைய பொறுப்பதிகாரி...

தமிழ் படைச்சிப்பாய் தற்கொலை முயற்சி!

இலங்கைப்படைகளில் ஒருபாலியல் துன்புறுத்தல்கள் ஓயந்தபாடாக இல்லை. இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

முதலமைச்சராகின்றார் துமிந்த?

  எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்போது துமிந்த சில்வா மேல் மாகாண முதலமைச்சராக களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள்...

கொவிட் மூன்றாவது ஊசி தேவையில்லை!

மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி இப்போது அவசியம் இல்லையெனத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தற்போதிருக்கும் கொவிட் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது....