April 18, 2024

Tag: 30. Juli 2021

துயர் பகிர்தல் திருமதி. சந்திரா சிற்சபேசன்

திருமதி. சந்திரா சிற்சபேசன் தோற்றம்: 24 மே 1945 - மறைவு: 30 ஜூலை 2021 சிவன் கோவிலடி, வட்டு-மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திருமதி சந்திரா சிற்சபேசன்...

வீட்டில் இருந்து வெளியில் வந்த இளைஞன்மேல் ரவுடிகள் போல் சீருடை இல்லாத பொலிஸார் தாக்குதல்

கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் அட்டகாசம்! வீதியால் சென்ற இளைஞனை கடத்தி, சித்திரவதை செய்து வீதியில் வீசிதாக முறைப்பாடு.. வீதியால் சென்று கொண்டிருந்த தன்னை மதுபோதையில் வந்த பொலிஸார்...

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை; முக்கிய விருப்பம் நாடுகள்!

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது...

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு பால்மா தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றைய...

இந்தியா – பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா – 2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம். நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள...

அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசியமுற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் திரு.விஜய்காந்த் மற்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின்...

மீனவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இழப்பீடு விநியோகம்!

  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விடயத்தில், மீன்பிடி சமூகத்தினரிடையே மோதல்களை அரசாங்கம் உருவாக்குவதாக நாட்டின் முன்னணி மீனவர் சங்கத்...

புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; யாழ் பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதான குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

துயர் பகிர்தல் Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன்

திரு Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன் தோற்றம்: 02 நவம்பர் 1931 - மறைவு: 28 ஜூலை 2021 மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ...

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரைப் போற்றுவோம்.

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரைப் போற்றுவோம். டாக்டர் ம.மலரவன் கண் சத்திரசிகிச்சை வைத்தியர் குழு கடந்த 28_07_2021 புதன் கிழமை அன்று எனது உறவினர் ஒருவரின் கண்...

துயர் பகிர்தல் குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)

திரு. குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா) (ஓய்வுபெற்ற பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி) தோற்றம்: 16 நவம்பர் 1941 - மறைவு: 29 ஜூலை...

தென்னிலங்கையில் சில பகுதிகளில் வித்தியாசமாக தென்பட்ட சூரியன் – பார்வையிட படையெடுத்த மக்கள்

தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு...

நடிகை ஷகீலா உயிரிழந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு நடிகை ஷகீலாவே வீடியோவில் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷகிலா சின்னத்திரை...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான தொடர்பான முக்கிய தகவல்!

இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு சிவில் விமான சேவை அதிகாரசபையினால் நீக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தடுப்பூசியின்...

சம்பந்தனுக்கு பின் தலைவனாகும் எண்ணம் எனக்கில்லை…..

“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை...

யாழ். இராணுவ கட்டளைத் தளபதி உட்பட இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை! அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பேரில் இராணுவ கட்டளை தளபதி மற்றும் சிப்பாய்க்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை...

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !

நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து...

முல்லைத்தீவில் உறவுகளைத் தேடிய மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த...

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2021

  தனேஸ்வரன் திரிஷான் அவர்கள் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம் ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது...

திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.07.2021

சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும்  திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி...

நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்!!

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர்...

தடுப்பூசி பெற்றும் மரணம்!

கொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்  கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்....