April 19, 2024

Tag: 27. Juli 2021

முல்லைத்தீவிலும் சீன ஆதிக்கம்?

முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே....

குறையும் தடுப்பூசி பாதுகாப்பு… சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிவரும் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14...

யாழில் கஜேந்திரகுமாருடன் இராணுவம் முறுகல்!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

அவுஸ்ரேலியாவில் தமிழ்ச் சிறுவன் தீ விபத்தில் பலி

மெல்பனின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள டன்டினொங், லியோனார்ட் செயின்ட் நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 வயது தமிழ் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று ...

ஜேர்மனி கழிவு ஆலையில் வெடிப்பு – 5 பேரைக் காணவில்லை.

ஜேர்மனி லிவகூசன் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் படுகாயமடைந்திருந்தனர்....

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல்

யாழ்.உடுப்பிட்டி – நாவலடி பகுதியில் வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாள்வெட்டு குழு ரவுடிகள் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில்...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குறையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி...

துயர் பகிர்தல் சற்குணலீலாவதி இராசரத்தினம் (சின்னராசா )

திருமதி சற்குணலீலாவதி இராசரத்தினம் (சின்னராசா ) யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வதிவிடமாகவும் கொண்ட சற்குணலீலாவதி இராசரத்தினம் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

மேடையிலேயே கடைசி மூச்சை விட்ட கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்! கண் கலங்கும் தருணம்!

கனவு காணுங்கள் எனக்கூறி மறைந்த பின்பும் இளைஞர்களின் உந்துசக்தியாக திகழ்பவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். உலகமே உற்றுநோக்கிய தமிழரான அவரது 6-ஆம் ஆண்டு நினைவு நாள்...

ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த ஆட்சியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை அளிக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது – அஜித் நிவாட் கப்ரால்!

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு! ............. சர்வதேச இறையாண்மை பத்திரம் ஊடாக இலங்கை...

கேரளா மாநில அரசாங்கம் கடுமையான உத்தரவு வரதட்சணை வாங்க முடியாது!

அரச ஊழியர்கள் இனி கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது என இந்திய கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண்...

அச்சுவேலியில் அமைந்துள்ள காட்டுமலை கந்தசுவாமி ஆலய புதிய நுழைவாயில் திறப்பு விழாவி.25.07 2021

அச்சுவேலியில் அமைந்துள்ள காட்டுமலை கந்தசுவாமி ஆலய புதிய நுழைவாயில் திறப்பு விழாவி.25.07 2021 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயத்துக்கான தனி நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டு.அதன் திறப்பு விழா...

திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179...

77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!

நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன்...

சிராணி விஐயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து  27.07.2021

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்27.07.2021 இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம்,...

கௌதாரிமுனையில் புதிய பண்ணைகள்!

  சீனாவிற்கு கிளிநொச்சி கௌதாரிமுனையை தாரை வார்த்தமை தொடர்பில் சர்ச்சைகள் நீடிக்கின்ற நிலையில் கௌதாரிமுனை மக்களினது எதிர்ப்பை சமாளிக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாகியுள்ளார். சீன...

யாழ்.மாவட்டத்திற்கும் சிங்கள மாவட்ட செயலராம்?

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக, தமிழ் பேச முடியாத ஒருவரை நியமிக்க, ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அது தொடர்பில், அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும், தமிழ் தேசிய...

திணறுகிறது முல்லைதீவு?

முல்லைதீவு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா உச்சம் பெற தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் வரையில் மாவட்ட செயலக தகவல்கள் அடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 820 பேர் தொற்றுக்கு...

நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற ஒரு பொறிமுறையா?

வடக்கில் தகுதியான இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தகைமைகள் பெற்ற பல அதிகாரிகள் இருக்கின்ற போது வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது மேன்மேலும்...

திருகோணமலை விபத்து! பெண் ஆசிரியர் பலி!!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம்...