April 27, 2024

Tag: 7. April 2021

எச்சில் துப்பினால் 2ஆயிரம்; குப்பை கொட்டினால் 5ஆயிரம் – யாழ். மாநகர சபை அதிரடி!

  யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் , வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.  www.tamilnews1.com யாழ்.மாநகர...

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)

திருவாளர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசித்து வந்தவருமான திருவாளர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் 07/04/2021...

பிரேஸிலில் 24 மணித்தியாலங்களுள் 4,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!

  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளதால், சிகிச்சைகளுக்காக காத்திருந்து பலர்...

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்ப விரும்புபவர்கள் தூதரகங்களில் பதிவு செய்யத் தேவையில்லை – இராணுவத் தளபதி

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (06.04.02021) தெரிவித்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக...

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருக்கும் கனடாவில் அசிரியையாக பணியாற்றும் இலங்கை தமிழ்ப்பெண்!

கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழரான மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தமிழ்க் கனேடிய எழுத்தாளரான மீரா, சிறுவர் புத்தகங்கள் பலவற்றை...

துயர் பகிர்தல் திரு சிவராமலங்கம்

            அமரர் நடராஜா சிவராமலிங்கம் தோற்றம்  04.11.1960     மறைவு 05.04.2021 வடமராட்சி, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யேர்மனி, முன்ஸ்ரர் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த...

2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய...

பிரித்தானியத் தூதுவர் ரெலோ கட்சியினர் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோகப்பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்இந்த சந்திப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான...

வவுனியாவில் குடும்ப விபரங்களைத் திரட்டும் காவல்துறையினர்! அச்சத்தில் பொதுமக்கள்

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கிவிட்டு சென்றதுடன் இரு தினங்களில்...

இன்று யாழில் 21!

  யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 8 பேர்...

இந்திய படகுகளை தாக்கி அழியுங்கள்?

  இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே என்பவர் கோரியுள்ளார்....

யாழ்ப்பாணத்திற்காவது செல்ல விடுங்கள்?

அனுராதபுரம் சிறைச்சாலையில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு  அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றம் செய்ய குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு...

கோத்தா நிர்வாகம்:பாம் ஓயிலுக்கும் தடை!

நாட்டில் பாமாயில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

ஊடகங்கள் வெளியே:கமால் கட்டளையாம்!

மாவட்ட, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில்  ஊடகவியலாளர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் சுற்றறிக்கை பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் கமல் குணரத்னவாலேயே வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அது...

மைத்திரிக்கு குண்டுவீச தெரியாது!

மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்டே மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என  இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...

மாகாணசபை தேர்தல் உடனடிக்கு சாத்தியமில்லை!

# இவ்வருடத்தில் மாகாணசபை தேர்தல் நடைபெற சாத்தியமில்லையென தெரியவந்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு,  குறைந்தது 6 மாத காலம்...