April 27, 2024

Tag: 25. April 2021

ஜிம்பாப்வேயில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி!

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412' ரக ஹெலிகாப்டர் ஒன்று...

பன்முகக்கலைஞர் டீனோ அல்பிறட் (லண்டன்)கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 25.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

லண்டன் வாழ்ந்து கொண்டிருக்கும்யாழ்  பாஷையூர்  டீனோ அல்பிறட் பாடகர் பேச்சாளர் இசைக்கு இயக்குனர் சமூகசேவையாளர்,‌ கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 25.04.2021...

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை!

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு.நடராசா சின்னத்துரை(25.04.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல...

டிவிட்டர் நிறுவனத்திடம் மன்றாடிய மோடி அரசு!

கொரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து, சில பிரபலங்கள், டிவிட்டரில் விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கும்படி, டிவிட்டர் நிறுவனத்தை கோரியுள்ளது மோடி அரசு....

கதிரைகள் மாற காரணம் கூறுகின்றனர்:சிவி!

பொதுச் சேவைக்குள் அரசியலானது புக இடமளித்த காலம் தொடக்கம் பதவியில் உள்ளோரின் பழிவாங்கல் குணம் பற்றியும் தம்மவர் நலம் பேணும் தன்மை பற்றியும் எதிர்த்தரப்பார் கூறுவதும் அதன்பின்...

ஏன் தூபி வெள்ளையடிப்பு?

யாழ்.பல்கலையில் மீளக்கட்டியெழுப்பப்பட்ட நினைவுதூபி பற்றிய சர்ச்சைகள் மத்தியில் எவ்வாறு வெள்யைடித்து தூபி அமைக்கப்படுகின்றதென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் வலை பதிஞர் ஒருவர்.ஏன் புதிய தூபியென விளக்கியுள்ளார். ஓர் இனத்தை அடிமாடாகக்...

வீட்டு வளவுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு!

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. கரைச்சி பிரதேச...

ஜேஆரை விஞ்சுவாரா ஜிஆர்! ஹிட்லர் மீண்டும் பிறந்துள்ளாரா? பனங்காட்டான்

விக்கியர் வீசிய விதை வேலன் சுவாமிகளிடம் முளைவிட ஆரம்பித்துள்ளதா? தாம் ஹிட்லராகப் போவதில்லையென கோதபாய இதுவரை தெரிவிக்காதது ஏன்? இலங்கையிலும் உலக அரங்கிலும் பத்தாண்டுகள் தனிக்காட்டு ராஜாக்களாக...

கடைசியில் முதலிடம்!

  நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த உறுப்பினர்களாக பட்டியல் படுத்தப்பட்டவர்களில் மூவர் தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஒருபுறம்...

கோவில்களிற்கு வந்தது கட்டுப்பாடு!

  இலங்கை அரசு புதிய கொரோனா அலை தொடர்பில் ஆலயங்களிற்கும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவருகின்றது. இதன் பிரகாரம் சமய வழிபாட்டு இடங்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19  வழிகாட்டல்கள்...

ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன்...

பெண்ணைத் துரத்திய கும்பல்! உந்துருளியை எரித்தது!

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் உந்துருறுளி ஒன்றை கும்பல் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று மாலை வெள்ளிக்கிழமை 6.45...