April 27, 2024

Tag: 3. April 2021

துயர் பகிர்தல் வேலு நடேஸ்

தமிழ்.எம்.ரிவி.தொலைக்காட்சி www.TamilMTV.comwww.News.Tamilmtv.comwww.Anaicoddai.com இணையத்தின் இயக்குனர் தமிழ்மணி என்.வி.சிவநேசன் அவர்களின் மூத்த சகோதரன் வேலு நடேஸ் அவர்கள் 02.04.2021 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அவர் ஆத்மா...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் வாசுதேவன் பிரான்ஸ் கலந்து கொண்ட நிகழ்வு 03.04.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று அரசியல் ஆய்வாளர் வாசுதேவன் பிரான்ஸ் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், சிங்கள அரசின் நிலை சீனா, இந்திய, இலங்கையின்...

துயர் பகிர்தல் திரு. வேலுப்பிள்ளை அன்பழகன்

திரு. வேலுப்பிள்ளை அன்பழகன் (ஆசிரியர்) தோற்றம்: 31 அக்டோபர் 1974 - மறைவு: 02 ஏப்ரல் 2021 யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதியை வதிவிடமாகவும்...

யாழ்ப்பாணத்தில் 7வது மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச்...

திங்கள்: தமிழ் தேசிய துக்கதினம்!

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல்...

பராக்! பராக்!! கோத்தா வருகிறார்!

  இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய தனது முதலாவது விஜயத்தை  வவுனியா எல்லைக்கிராமங்களிலுள்ள சிங்கள குடியேற்றங்களை பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பகுதியில் பல்வேறு விசேட...

தைவானில் தொடரூந்து விபத்து! 36 பேர் பலி!!

தைவானில் ஒரு சுரங்கப்பாதையில் ஏறக்குறைய 500 பேர் சென்ற தொடரூந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 36 பேர் இறந்துள்ளனர், 200 பேர் வரை சிக்கியுள்ளனர்.தைவானின் தை துங் நகருக்கு ஹூலியன்...

வவுனியாவில் போதைப் பொருளுடன் ஐவர் கைது!

வவுனியாவில் போதை பொருட்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.வவுனியா காவல்துறையின் விசேட நடவடிக்கையினை போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளின் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம்...

கொரோனா கட்டுப்பாட்டுக்குள்ளாம்

சீனா அன்பளிப்பாக வழங்கிய கொரோ மருந்தை இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மறுதலித்துள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலைமை ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என...

அரசியல் கைதிகள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு யோசேப் ஆண்டைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். அவருக்கு அஞ்சலி செலுத்தி சிறையிலிருந்து விடுத்துள்ள ஊடக...

முதலில் சீனர்களிற்காம்!

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய...

நல்லூரில் சங்கிலியனை தேடும் படைகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நல்லூர் - சங்கிலியன் வீதியில் உள்ள...

ஜெனிவா கதவை முதலில் திறந்த இலங்கையின் பிதாமகர் யார்? பனங்காட்டான்

இலங்கைப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 1990ல் ஜெனிவாவுக்கு நேரில் சென்று குரல் கொடுத்த முதலாவது இலங்கையர் - அப்போது தோற்றுப்போன அரசியல்வாதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச. 2009...