Mai 8, 2024

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)

திருவாளர்
வேலுப்பிள்ளை செல்வராசன்
(இராசப்பன்)
அவர்கள்
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசித்து வந்தவருமான திருவாளர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் 07/04/2021 இன்று பிரான்ஸ்சில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் ஆழ்ந்த கவலை அடைகிறோம். அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா அம்பாளின் திருவடிகளில் சாந்தி அடைய அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி