April 27, 2024

Tag: 13. April 2021

விஜிதா ஜெயரூபன் தம்பதிகளின் திருமணவாழ்த்து 13.04.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் விஜிதா ஜெயரூபன் தம்பதியினர் தமது திருமணநாள் தன்னை 10.04.2021 சிறப்பாக உற்றார்கள், உறவுகள் என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில்...

பாரிசில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.பாரிசின் 16 வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஹென்றி டுனன்ட் மருத்துவமனைக்கு முன்னால் (இன்று திங்கட்கிழமை...

கிளிநொச்சி:தொடங்கியது மாகாணசபை ?

  மாகாண சபை தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளிவராத போதும் தமிழரசுக்கட்சி கிளிநொச்சி அலுவலகம் சூடுபிடித்துள்ளது. கடந்த மாகாணசபை கதிரையிலிருந்தவர்களை கழற்றிவிட சி.சிறீதரன் முடிவெடுத்துள்ள நிலையில் இளஞர்கள்...

யாழில் வயோதிபரைக் கொன்றுவிட்டுக் கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.யாழ்ப்பாணம், தென்மராட்சி மீசாலைப் பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை...

போலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு முற்றுகை! நபர் உடமைகளுடன் கைது!

அம்பாறை மாவட்டம் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள போலி ஆவணங்கள் தயாரிக்கும வீடு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.04.2021) காவல்துறையினரால் முற்றுகையிட்டிருந்தனர்.முற்றுகையின் போது, மடிகளணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள்...

தொடர்ந்தும் சிறைக்கு தடை!

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட அரசு தொடர்ந்தும் தடை விதித்தே வருகின்றது. இலங்கையில் இம்முறை புத்தாண்டு காலத்தில் சிறைக் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்...

வருகின்றது இலங்கை இணையத்தளங்களிற்கு தடை!

  ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறவுள்ள கோத்தா அமைச்சரவைக் கூட்டத்தில் இணையத்தில் பரப்பப்பட்டதாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த புதிய மசோதாவை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

காவல்துறைக்கு கத்தி குத்து!

  பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் இருந்த அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதால் கடமையில் இருந்த பொலிஸ்...

வருகிறதாம் மூன்றாம் அலை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது...

கொள்ளையர்களின் தாக்குதலில் வயோதிபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதை புரிந்ததில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது....