April 27, 2024

Tag: 21. April 2021

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

  இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.   பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள்...

துயர் பகிர்தல் திருமதி. கமலாம்பிகை தனபாலசிங்கம்

திருமதி. கமலாம்பிகை தனபாலசிங்கம் தோற்றம்: 15 மே 1937 - மறைவு: 20 ஏப்ரல் 2021 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் சின்னப்பு பத்மநாதன் (பாலு )

திரு. சின்னப்பு பத்மநாதன் (பாலு ) தோற்றம்: 22 பெப்ரவரி 1947 - மறைவு: 20 ஏப்ரல் 2021 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்  வாழ்விடமாகவும்...

நொடிப்பொழுதில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்! அமெரிக்காவிலுள்ள இலங்கை விஞ்ஞானி சாதனை

நொடிப்பொழுதில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் ஒரு புதிய யுக்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. குறித்த குழுவுக்கு இலங்கை விஞ்ஞானி துவினி தினுஷிகா ராஜபக்ஸ...

மன்னிக்க வருகிறார் ஜெபரட்ணம் அடிகளார் !

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல  யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என...

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணியில் சீனா!

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி நெட்வொர்க்கை கட்டமைத்துவரும் சீனா, base station எனப்படும் கோபுரத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.5ஜி நெட்வொர்க்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள சீனா, அதனை...

300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்தமூதாட்டி உயிரிழந்தார்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, ஹெஸ்டர் ஃபோர்டு...

சினோபார்ம் தடுப்பூசி சிறந்தது! இதுவரை இறப்புக்கள் இல்லை!

சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக...

விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது!!

சிறீலங்கா ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இராஜகிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே ஆளுங்கட்சியின் பாராளுமன்ற...

யாழில் வாள் வெட்டு! ஒருவர் பலி: மூவர் காயம்!

வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை...

மீண்டும் கருணா ஆட்சேர்ப்பில்!

யுத்த காலம் தமிழ் மக்களிடையே நகைச்சுவை உணர்வை இல்லாதொழித்துவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்ற போதும் இதனை இடையிடையே பொய்யாக்க நகைச்சுவை துணுக்குகள் வந்துவீழ்ந்துவிடுகின்றது. கிழக்கில் செல்லாக்காசாகியிருக்கின்ற கருணா என்றழைக்கப்பட்ட...

கொழும்பு துறைமுகம்:அடைவல்ல,தாரை வார்க்கப்படுகின்றது!

கொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார் விஜயதாச ராஜபக்ச. கொழும்பு துறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1115 ஏக்கர் பகுதியானது சிறிலங்கா சட்டங்களிலிருந்து...

மைத்திரி தனிவழி:சிதறும் மொட்டு!

மொட்டுக்கட்சி கூட்டு நாள் தோறும் சிதறிவருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, சுதந்திரக் கட்சி, தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை தனித்து நடத்துவதற்கு...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா...