April 27, 2024

Tag: 2. April 2021

மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 02.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும் உளநல மருத்துவர் ராஜ்மேனன் அவர்கள் கலந்து கொண்டுகொறோனா காலத் தற்போதய நிலை பற்றியும், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க...

துயர் பகிர்தல் இராஜகோபால் சின்னதம்பி

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் சின்னதம்பி அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி,...

சிறையில் எலி கடிக்கிறதாம்?

மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகளை பரப்பியமை தீவிரவாத கருத்துக்கள் பொதிந்த புத்தகமொன்றை வெளியிட்டமை முதலான குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தொடரபாக இன்னும் 8...

கிளிநொச்சியில் கணவன்-மனைவி சடலமாக மீட்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச் சம்பவம்...

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச்...

8000பேர் விடுவிப்பு;அரசியல் கைதிகள் இல்லை!

சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொவிட் -...

உயிர்த்த ஞாயிறு:இழந்ததை பெற துடிப்பு!

தென்னிலங்கையில் கத்தோலிக்க மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு இழப்பை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி மீண்டும் திரட்ட கோத்தா அரசு முற்பட்டுள்ளது. ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி எதிர்வரும் நாட்களில்...

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மறைந்தார்.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை நேசித்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று (01) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்...

3வது பூட்டுதலின் கீழ் பிரான்ஸ் பள்ளிகள் மூடப்படும்

பிரான்சில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாவது முடக்கநிலைக் கட்டுப்பாடுகளுக்கு  அமைவாக நாடு தழுவிய  ரீதியில் பாடசாலைகள் அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என பிரான்ஸ் அதிபர்...

துயர் பகிர்தல் நாகேஸ்வரன் மணிமேகலை

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் கிழக்கு கிளேஹோலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் மணிமேகலை அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் கந்தையா பொன்னம்மா...