Mai 8, 2024

துயர் பகிர்தல் திரு சிவராமலங்கம்

 

 

 

 

    அமரர் நடராஜா சிவராமலிங்கம்

தோற்றம்  04.11.1960     மறைவு 05.04.2021

வடமராட்சி, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யேர்மனி, முன்ஸ்ரர் நகரை வதிவிடமாகவும்
கொண்டிருந்த நடராஜா சிவராமலிங்கம் அவர்கள் 05.04.2021 திங்கட்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி நடராஜா செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதியின் அன்புக் கணவரும்,சபிதா மற்றும் சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சினுஜா மற்றும் மாதேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும், அசேல் மற்றும் மாதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம்சென்ற தம்பையா மற்றும் மகேஸ்வரி தம்பதிகள், காலம்சென்ற சீவரத்தினம், பூபதி, இராசதுரை,
மற்றும் சின்னக்கிளி ஆகியோரின் அன்பு மருமகனும்

பாலகிருஷ்ணன், குணெந்திரன், தவமணி, யோகநாதன் மற்றும் அன்னராணி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

 

அருள், வசந்தி, சிறி, கலா, மனோ, காலம்சென்ற தமிழ்ச்செல்வன் ,டிபா, வாசுகி, தேவகி மற்றும் சபேசன் ஆகியோரின் மைத்துணரும்
.
சிதா, சத்தியேஸ்வரன், ஞானதாஸ், லதா, உருத்திரன், சுஜிதா, பவன் மற்றும் கிரிதரன் ஆகியோரின் சகலனும்

ஜெஸ்மின், ஜெனிற்றா, கோகுலா, காலம் சென்ற கோபிதா, கோபிதன், ரஷிக்கா, சஞ்ஜீவன், பிரித்தி, அனுசன், அனிசா மற்றும் அஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோடீஸ்வரன், சூரியகுமார், இந்திராணி, கிருஸ்ணகுமாரி, அனுசாந்தி, ஜெனிஸ், சனுஜன்,ஹம்ஷனா, டினேஸ், அர்ச்சனா, சானிஜா மற்றும் சர்மியா, ஹரி, ஹரணி, அத்மிகா மற்றும் கவிநயா ஆகியோரின்
பெரிய தந்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு- 10.04.2021 சனிக்கிழமை 13 முணி முதல் 16 மணிவரை
(தயவுசெய்து அனைவரும் கொறோனா பெருந்தொற்று விதிமுறைகளைக் கடைப் பிடிக்கவும்)

பார்வைக்கு- 10.04.2021 சனிக்கிழமை 13 முணி முதல் 16 மணிவரை
(தயவுசெய்து அனைவரும் கொறோனா பெருந்தொற்று விதிமுறைகளைக் கடைப் பிடிக்கவும்)
இடம் : Am Waldfriedhof 20, 48165 Münster
தகனம்- 12.04.2021 திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் 12 மணி வரை
தொடர்புகளுக்கு
சயந்தன் 00491632344464
சிறி 0014168573108
டிபா 004917657929558
திருமதி சீலன் 00491573911