April 27, 2024

Tag: 27. April 2021

துயர் பகிர்தல் பூலோகராணி சிவலிங்கம்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூலோகராணி சிவலிங்கம் அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தியாகராசா,...

செல்வாவே ஈழ கனவை விதைத்தவர்!

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் நேற்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை...

உருவாவது சீனஈழம்: சரவணபவன்!

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின்...

ரூபனிற்கு யாழில் அஞ்சலி!

ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இடம்பெற்றது....

நாலாங்கட்ட ஈழப்போரின் பெரும் துயரத்தை தூக்கிச் சுமந்தசம்பூர் பெருநிலப்பரப்பின் நீங்காத வலிமிகு நாள். 25.04.2021

சம்பூர் பெயருக்கேற்ப சம்பூரணமாய் செழித்திருந்த பெருநிலப்பரப்பு. ஏன் பெருநிலப்பரப்பு என இதைகூறுவது எனின் அறுபதிற்கும் மேற்பட்டகுளங்களையும், அதன் முன்றலில் வயல்களும், குள மேற்பரப்பில்காடுகளுமாக அமைந்த இயற்கை அரணோடு...

ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஒய்யாரமாகச் சவாரி

கடற்பிரதேசத்தில் கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், ட்விட்டரில்...

இலங்கை:வேலையும் பகுதி பகுதியாக

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (26) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்...

நினைவேந்தப்பட்டது தந்தை செல்வாவின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு நினைவு நாள் நினைவேந்தப்பட்டது.யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

நல்லாட்சி விடுவித்ததை கோத்தா பிடுங்குகின்றார்?

நல்லாட்சி அரசு வலி.வடக்கில் காணி விடுவிப்பதாக பிரச்சாரப்படுத்தி சென்றுவிட மறுபுறம் விடுவிக்கப்பட்ட சொற்ப காணியை மீள ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது இலங்கை இராணுவம். காங்கேசன்துறை மத்தியில் 2018ஆம் ஆண்டு...