April 27, 2024

Tag: 18. April 2021

துயர் பகிர்தல் திருமதி தவபாக்கியம் விநாயகமூர்த்தி

திருமதி தவபாக்கியம் விநாயகமூர்த்தி தோற்றம்: 18 அக்டோபர் 1941 - மறைவு: 16 ஏப்ரல் 2021 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்  கொண்ட தவபாக்கியம் விநாயகமூர்த்தி...

குணா ஆறுமுகராஜா திரைக்கலைஞர் பிரான்ஸ் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 18.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் குணா ஆறுமுகராஜா திரைக்கலைஞர்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 18.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள்...

துயர் பகிர்தல் கந்தையா சிவதாசன்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lünen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவதாசன் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி...

83வது பிறந்தநாள்வாழ்த்து திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை 18.04.2021

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2021ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

வவுனியாவில் சிப்பாய்கள் காயம்!

  வவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்! ஐவர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது...

வண்ணனையும் சுவாமிகளையும் மோதவிடும் ஆடுகளம் தயார்! பனங்காட்டான்

இலங்கையின் நிகழ்கால அரசியல் இருதரப்பிலும் தொங்குபாலத்தில் சென்று கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்று இனங்காண முடியாத நிலையே தொடர்கிறது.கோதபாய அரச தரப்பு ஆரம்பம் முதல்...

மிரட்டல் , அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்யமுடியாது!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாஸ ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை,...

ஹிட்லரானால் கோத்தா கதிரையில் இருக்கமாட்டார்?

இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட முக்கியமானவர்களில் ஒருவரான முருத்தட்டுவே ஆனந்த தேரர்,  ஹிட்லர் பாணியிலான ஆட்சியை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென யாராவது சொன்னால், அதற்கு மக்கள்...

இணைய ஊடகங்களை முடக்க இலங்கையில் சட்டம்!

இலங்கை அரசு சத்தம் சந்தடியின்றி ஊடகங்களை முடக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. இதன் ஒரு கட்டடமாக இணையத்தில் போலி பிரசாரம், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக  சட்டத்தைத் திருத்த...

கொரோன வைரசினால் பிறந்த குழந்தைகளும் இறக்கின்றனர்!

கொரோனா நோயாளிக்கு பிறந்த 15 நாள் பெண் குழந்தை குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தாய் கொரோனா...