April 27, 2024

Tag: 4. April 2021

துயர் பகிர்தல் திரு திருச்செல்வம் இராமசாமி

திரு திருச்செல்வம் இராமசாமி (ஊரெழு மனோன்மணி ஆலயத்தின் பரிபாலன தலைவர்) மறைவு: 03 ஏப்ரல் 2021 யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் திரு. சத்தியேந்திரன் நவரட்ணம் (சத்தி)

திரு. சத்தியேந்திரன் நவரட்ணம் (சத்தி) தோற்றம்: 24 ஏப்ரல் 1961 - மறைவு: 02 ஏப்ரல் 2021 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியேந்திரன்...

மனித உரிமை பேரவை – அறிந்து கொள்வோம் ராஜி பாற்றர்சன்

தற்போது நடைபெற்று முடிந்த 46-ம் கூட்டத்தொடரில் நிறைவேற்றபட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பரிந்துரைக்கவில்லையென்பது தமிழர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது. இந்த விடயம்...

„ஹாலிவூட்டில் தமிழில் பாடிய முதல் தமிழர் மணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 04.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் "ஹாலிவூட்டில் தமிழில் பாடிய முதல் தமிழர் மணிக்கம் யோகேஸ்வரன் ,இன்று இரவு ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இவர்பற்றிய சிறப்புத்தகவலுடன் "குறள் இசைச்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் இன்று இருக்கின்றது –

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்,நீதிமன்ற பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும்,அந்த சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது அதனை...

பிரித்தானியாவில் திடீரென கடைக்குள் நுழைந்த ஆயுததாரிகள்.சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.

கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவில் மேற்கு...

துயர் பகிர்தல் இராமச்சந்திரன் நாகபூசனி

கொக்குவிலைப்பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டவரும், நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர் இராமச்சந்திரன் அவர்களின் துணைவியாரும்,அமரர் கொடிவேலி விதானையாரின் அன்பு மருகளுமாகியாக இராமச்சந்திரன் நாகபூசனி அவர்கள் இன்று காலமாகிவிட்டார். அன்னாரது...

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2021அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும்...

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2021அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும்...

#P2P:உறுதி எடுக்கின்றது!

ஒன்றுபட்ட தமிழ் இனத்தின் சிங்கள பேரினவாத இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கமாக இருந்து, தமிழ் மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆண்டகை இராயப்பு யோசப் அடிகளார்...

புகார்களால் நிரம்பும் இங்கிலாந்து பள்ளிகளில் பாலியல் துஸ்பிரயோக கலாச்சாரம்!!

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக புகார் ஒன்று இங்கிலாந்தை உலுக்கத் தயாராகிறது.ஆசிய அமெரிக்கரான சோமா சாரா (22), இங்கிலாந்து பள்ளிகளில் படித்தவர்....

செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம்! கண்டுபிடித்தனர் நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியைப் போன்று செவ்வாயில் நிலத்தடித் தட்டுக்கள் இல்லை என்றாலும் எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு...

மனிதகுல வரலாற்றில் 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை

மனித வரலாற்றில் முதன் முறையாக ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து அதிசயத்தை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் அதில் இரண்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர்.வடக்கு...

இராசப்பு யோசேப் ஆண்டகைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அஞ்சலி

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான...

மாகாணசபைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

  எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை கட்சிகள் தேடத்தொடங்கியுள்ள். ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு...

ஜோசப் ஆண்டகையின் பெயரில் சதுக்கம்!

  ஜோசப் ஆண்டகையின் பெயரில் புதிய சதுக்கம் உருவாக்கப்படவேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர் தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர்...

மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்பு:களத்தில் சுமா அணி!

மட்டக்களப்பின் எல்லை கிராமமான கெவிலியாமடு பகுதியில் இடம்பெறும் பெரும்பான்மையினரின் அத்துமீறிய குடியேற்றத்துக்கு ஆரம்பமாக மரமுந்திரி பயிர்ச் செய்கை எனும் பெயரில் மேய்ச்சல் தரை காணி பல 100...

முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய...