April 27, 2024

Tag: 10. April 2021

ஒருவருக்குக்கூட கொரோனா இல்லை! வடகொரியாவை நம்ப மறுக்கும் WHO!

உலக நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட வடகொரியா, உலக நாடுகள் கொரோனாவால் விழிபிதுங்கிய காலம் முதலாகவே தங்களின் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை...

இளவரசர் ஃபிலிப் காலமானார்!

பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில் காலமானார். இளவரசர் ஃபிலிப் இன்று காலை விண்ட்சோர் கோட்டையில் (Windsor Castle) காலமானதாக...

இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாகும் ஆர்எஸ்எஸ் இயக்கம், ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலை !

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள்.கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி,...

காவல்துறையில் வேலையில்லை

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் தாயார், பொலிஸாரின் நடவடிக்கை அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பிராந்திய மனித...

சைவத்தமிழர் பேரவை கண்டிக்கின்றது!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ மிஷனரிக் குழுவின் மிலேச்சுத்தனமான இத் தாக்குதலை சைவத்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது...

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

  பிந்திய செய்தி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்  மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீண்டும் கைவிலங்குடன் இழுத்துவரப்பட்ட மணிவண்ணன்! இன்றிரவு கையில் விலங்கிடப்பட்டு யாழ்.நீதிமன்றம் அழைத்துவரப்பட்டுள்ளார்...

கோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது!

எலிகளை   பிடிப்பதற்காக   வீடுகளில்   செல்லப்   பிராணிகளாக வளர்க்கப்படும்   பூனைகள்  புலிகளை   ஒத்திருக்கின்றன   என்று   கூறுவதோ   அல்லது...

கற்கோவளம் மீனவர்களை காணோம்!

கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (07) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும்...

மணி கைது! இனவாத நடவடிக்கை! பாசிசம் ஆட்சியின் நகர்வு! கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் ட்டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணனின் கைது கண்டிக்கத்தக்கது. அவரை...

தெற்கை திசைதிருப்பவே மணி கைதா?

தமிழ் முஸ்லீம் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் மீது பயங்கரவாத சட்டத்தை ஏவி விடும் மோசமான பணிகளை ராஜபக்சே நிருவாகம் செய்து வருகின்றது . சீரழிந்து பொருளாதார...

மாணவர்கள் மீது மதகுருக்கள் தாக்குதல்!

  தெல்லிப்பளை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்...

நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியவில்லையா? மணியை விடுதலை செய்யுங்கள் – செல்வம்

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்...