Mai 9, 2024

துயர் பகிர்தல் செல்வி கெளதமி அருளானந்தம்

வளலாயை பிறப்பிடமாகவும் ,கொழும்பு மற்றும் வளலாயை வதிவிடமாகவும் கொண்ட செல்வி கெளதமி அருளானந்தம் அவர்கள் இன்று December.08 .2020.
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு& திருமதி இராஜேஸ்வரி அருளானந்தம் அவர்களின் அன்பு புதல்வியும் சுபாசினியின்
அக்காவுமாவார்.
அன்னாரின் குடும்பத்தினரின் தாங்க முடியாத துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், வளலாய் செய்திகள், வளலாய் கல்வி மேம்பாட்டு நிதியம் மற்றும் இடைக்காடு மகாவித்தியாலய நண்பர்களும், வளலாய் மக்கள் ,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.