Mai 19, 2024

Monat: August 2020

யாழில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு!! அழுது கொண்டு வெளியேறிய சசிகலா ரவிராஜ்!!!

 யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு தடியடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து...

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இதுவரை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் மொத்த முடிவுகள் வெளியாகி உள்ளன....

சுத்துமாத்து :சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டார்?

இறுதி நேர தேர்தல் மோசடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டுள்ளார்.இதற்கெதிராக யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்பள் மீது பொலிஸ் தடியடி நடத்தியுள்ளது.மாவையின்...

செல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3ஆசனங்களையும்,பொதுஜனபெரமுன...

சசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது!

கூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள்  மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வேட்பு மனு தாக்கல்...

யாழில் முன்னணிக்கும் கூட்டணிக்கும் ஒன்று!

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா...

மன்னார்:வீட்டை தாண்டின தென்னிலங்கை கட்சிகள்?

2020 தேர்தல் மொத்த வாக்குகள் மன்னார் மாவட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சி - வீடு -20266 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- மீன்-1288 சிறிலங்க பொதுஜன...

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரணிலின் கட்சி?

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

வீடு,மீன்,துவிச்சக்கரவண்டி இடையிடையே கை?

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு,சைக்கிள் மற்றும் மீன் என மாறி மாறி கட்சிகள் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்பாய்,சாவகச்சேரி மற்றும் சில இடங்களில் மீன்...

லெபனான் அனர்த்தம்! 135 பேர் பலி! 5000 பேர் காயம்! 300,000 பேர் வீடிழப்பு!

லெபனானின் தலைநகரில் இரண்டு வார அவசரகால நிலையை அமைச்சரவை அறிவித்துள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து தலைநகரில் பாதுகாப்பு கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைத்தது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை...

யாழில் சுமந்திரன் படு தோல்வி: வென்ற ரவிராஜின் மனைவி, சசிகலாவை ராயினமா செய்யுமாறு மிரட்டல்

இது யாழில் வாக்குகள் எண்ணும் திணைக்களத்தினுள் சென்று வந்த நபர் ஒருவர் சொல்லும் தகவல். வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில். யாழில் மாவை சேனாதிராசும், ஸ்ரீதரனும் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அங்கஜன் பாராளுமன்றம் போவது உறுதியாகியது!!

யாழில் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனினும் அங்கஜன் என்ற தனிநபரின் ஆதிக்கத்தாலேயே அந்த ஆசனம் கிடைக்கவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஏழை...

துயர் பகிர்தல் திருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி

திருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி தோற்றம்: 28 ஜூன் 1954 - மறைவு: 30 ஜூலை 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி...

வரலாற்றுத் தோல்வியில் ரணியில்… பாரிய அடிவாங்கியது ஐக்கிய தேசியக் கட்சி

வராற்றில் முதன் முறையாக பாரிய அடிவாங்கியுள்ளது ஐக்கியதேசியக் கட்சி. கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க உட்பட அகல விராஜ் காரியவசம் போன்றோம் மிகவும் மோசமான நிலையில் படுதோல்வியைச்...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி நவரத்தினம்

திரு சின்னத்தம்பி நவரத்தினம் யாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் தெல்லிப்பழையை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று...

34 பேர் கைது! வெளியான முக்கிய செய்தி…

நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்...

துயர் பகிர்தல் திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள்...

திருகோணமலை மாவட்ட வாக்களிப்பு நிலவரமும்

திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 40வீத வாக்குப்பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு...

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி...

அம்பாறை மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்புக்கள் 10:00 மணி வரையில் 22 வீதமான வாக்களிப்புகள் நடைபெற்றுள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார். இத் தேர்தலானது சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்று...

மன்னார் மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி...

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலவரம்

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று(05) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்குச் சாவடிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு சுமுகமாக நடைபெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட...