Mai 19, 2024

Monat: Januar 2021

டக்ளஸிற்கும் கண்ணீர் வந்தது?

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதென கவலை அடைந்துள்ளார் அரசமீன்பிடி அமைச்சர் டக்ளஸ். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட...

சாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்?

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணம் தீவக பகுதியில்...

துயர் பகிர்தல் தெய்வேந்திரம் நாகேந்திரம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் நாகேந்திரம்  அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், நாகேந்திரம் முத்து, சின்னம்மா நாகேந்திரம்  தம்பதிகளின் அன்பு...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மனநல ஆலோசகர் கலைஅமுதா நவரட்ணராஜா STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 22.01.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர் மனநல ஆலோசகர் திருமதி கலைஅமுதா நவரட்ணராஜாஅவர்கள் கலந்து கொண்டு மனநலம் கொறோனா...

பொப்பிசை சக்கரவர்த்திஅமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் (3) ஆண்டு  நினைவுநாள் 

என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு...

சாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்?

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணம் தீவக பகுதியில்...

நிலாவரை விகாரையின் பெயர்?

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்துள்ளது.இன்றைய தினம் நிலாவரை கிணற்றுப்பகுதியில் இராணுவத்தினர்...

தமிழ்த்தேசியவாதிகள்?

  நாங்கள் மாத்திரம் தமிழ்த்தேசியவாதிகள். நாங்கள் தான் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உலகம் முழுவதும் கூறிவந்தோம்;; எனக்கூறுபவர்கள் ஏன் ஜநா மனித உரிமைகள் ஆணையகத்திற்கென தமிழ்...

கிழக்கை காப்பாற்ற கோரிக்கை?

இலங்கை அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் அமரவைப்பதற்கு முன் நின்று செயற்பட்ட சிங்கள இனவாத அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தை ஆக்கிரமிப்புச் செய்து...

ஒருபுறம் மூழ்கடிப்பு:இன்னொருபுறம் வலையறுப்பு?

ஒருபுறம் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மூழ்கடிக்க மறுபுறம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்...

நிலாவரை வந்த தொல்லியல் ஆய்வு?

  யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் இருப்பதாக தெரிவித்து இன்று மதியம் முதல் திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து...

முல்லையில் விற்பனைக்கு புத்தர் சிலை?

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை நிறுவ ஒருபுறம் முயற்சிகள் நடக்க இன்னொருபுறம் முல்லைதீவு நகர்ப்பகுதியில், பெறுமதியான புத்தர் சிலையை, வியாபாரத்துக்காக விற்பனை செய்ய முயன்ற ஹட்டனைச்...

திருகோணமலையில் வீதியோர மீன் வியாபாரிகள் போராட்டம்!

திருகோணமலை கண்டி வீதியில் மட்டிக்களி மீன் வியாபாரிகள் தமது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.தமது வியாபாரத்தை நகர சபை...

இலங்கை கடற்படை மோதி உயிரிழந்தவர்களுள் ஈழ ஏதிலியும்?

இலங்கை கடற்படையினால் டோறா படகு மூலம் மோதி கொல்லப்பட்ட மீனவர்களுள் ஒருவர் ஈழ ஏதிலி மீனவரென கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினால் மோதப்பட்டுள்ள உயிரிழந்த  நான்கு  மீனவர்களில் ஒருவர்...

முறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப்! பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வியத்தகு அரசியல் மாற்றங்களில் ஒன்றான ஜோ பிடன் 46 வது அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்றார்.தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸிடமிருந்து பதவியேற்ற பின்னர்...

துயர் பகிர்தல் கவிஞர் வண்ணை தெய்வம்

ஈழத் தமிழரின் ஓர் பெரும் தமிழ் அறிவுச் சொத்தை ஆண்டவன் அழைத்துக் கொண்டான். தாயகம் தொட்டு புலம் வரையில் கவிதைகள்,சிறுகதைகள், நாடகங்கள்,என நீண்ட எழுத்துக்களுடன் பல நூல்களாகவும்,...

இராணுவமயமாக மாறும் இலங்கை யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!!

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதனால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது...

போதைப்பொருள் வாங்க பணமில்லாததால் தனது கிட்னியை விற்ற இலங்கை இளைஞன்!

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக...

முறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப்! பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வியத்தகு அரசியல் மாற்றங்களில் ஒன்றான ஜோ பிடன் 46 வது அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்றார்.தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸிடமிருந்து பதவியேற்ற பின்னர்...

சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை ?

புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற...

இலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்?

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த   இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுகின்றது. இலங்கை கடல் எல்லைப்...

பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் விபரங்கள் சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்) பிறப்பிடம்: குச்சம்  வல்வெட்டித்துறை வாழ்விடம்:...