April 27, 2024

Tag: 5. Januar 2021

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை

விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று கல்வி அமைச்சில் தெரிவித்தார். விமானப்படை வீரர்கள் பின்தங்கிய...

பலபக்கமிருந்தும் அரசியல் கைதிகளிற்கு குரல்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாளை செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு...

சீன அரசை விமர்சித்த ஜாக்மா! இரண்டு மாதமாகக் காணவில்லை!

  சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது!

இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் 240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேலில் தற்போது பைசர் நிறுவனத்தின்...

ஜநா விவகாரத்தில் தனிநபர் நலன்வேண்டாம்:அரவிந்தன்?

தத்தமது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு ஜநாவில் இலங்கை தொடர்பில் பொது தீர்மானமொன்றை கொண்டுவர தேசியம் சார்ந்து செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்...

உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவுத்தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.கடந்த...

நீர்கொழும்பு கடலில் 60கோடி ?

  இலங்கை கடற்படை இன்று நீர்கொழும்பிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த இழுவை படகு ஒன்றில் இருந்து 60கோடி  மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. கடற்படைத் தலைமையகம் கைப்பற்றப்பட்டவற்றில்...

கோத்தா கலைக்கமாட்டார்?

மாகாணசபை முறைமையினை நீக்குவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யாருமே கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான...

நிர்க்கதியாக தொழிலாளர்கள்:முழுவதாக திறக்க உத்தரவு?

சுமார் 65ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள் அரேபிய நாடுகளில் நிர்க்கதியாக உள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காகவும் ஜனவரி 22ஆம் திகதி தொடக்கம் விமான...

இறக்குமதிக்கு தடை:உள்ளுரிலேயே உற்பத்தி அமோகம்?

கொரோனா காரணமாக இந்திய இறக்குமதிகள் குறைந்துள்ள நிலையினுள் அதனுள் கஞ்சாவும் உள்ளடங்கியுள்ளது.இதனை தொடர்ந்து உள்ளுரிலேயே கஞ்சாவை வளர்க்க முற்பட்ட கும்பல் ஒன்று அகப்பட்டுள்ளது. பொத்துவில், பக்மிட்டியாவ பிரதேசத்தில்...

வரவேற்பறை சந்திப்பை பிரமாண்டமாக்கிய புலனாய்வு?

வடமாகாண ஆளுநர் அலுவலக வருடாந்த பணிகள் ஆரம்பிப்பிற்கு சென்றிருந்து யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை வரவேற்பு பகுதியில் சந்தித்த இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்தி பலதரப்பட்ட விடயங்கள்...

3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு!

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இந்தக் கருத்தானது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் கடந்த...