April 27, 2024

Tag: 19. Januar 2021

பருத்தித்துறையில் இரண்டு?

பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு...

மிரட்டி மண்டைதீவில் காணி பறிக்க முயற்சி?

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த இலங்கை அரசு முற்பட்டமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் கடற்படை முகாம் விஸ்தரிப்பிற்கு காணிகளை சுவீகரிக்க அளவீட்டு பணிகளிற்கு...

இலங்கையில் கட்டாய ஆயுதப்பயிற்சி?

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக இலங்கை  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த...

கதை மாறுகின்றது:நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து கொரோனா?

  சீனாவிடமிருந்து கொரோனா வருவதாக கூறிய காலங்கடந்து நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து வரும் பொருட்களுடன் கொரோனா வருவதாக சீனா குற்றஞ்சுமத்தியுள்ளது. சீன நகராட்சியான தியான்ஜின் சுகாதார...

இலங்கை தொடர்பில் தீரமானம் வரும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள, புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

நாடாளுமன்ற பீதி தீர்ந்தபாடாகவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன்...

சிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் !

மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே என...

கோத்தாவின் தமிழன் பத்திரிகை?

  தமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்களாகியுள்ளதாக தகவல்கள்...

குமுளமுனைப்பக்கம் சிங்களத்தின் கவனம்?

குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் அமைந்துள்ள பகுதி நோக்கி மீண்டும் தெற்கி;ன கவனம் சென்றுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு  எனும் பேரில் இலங்கை...