Mai 19, 2024

Monat: Januar 2021

துயர் பகிர்தல் திரு சோமசுந்தரம் நித்தியானந்தன்

திரு சோமசுந்தரம் நித்தியானந்தன் தோற்றம்: 29 அக்டோபர் 1954 - மறைவு: 23 ஜனவரி 2021 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட...

அரங்கமும் அதிர்வும் கணேஸ் அவர்ளின் அரசியல் ஆய்வுக்களம் பற்றிய ஒருபார்வை

அரசியல் ஆய்வுக்களம் பார்த்தேன் சிறப்பாக உள்ளன ஆய்வாளர் திரு முல்லை மோகன் சிறப்பாளர் திரு சுதன்ராஜ் STS இயக்குனர் தேவராசா ஆகியோருக்கு முதலில் வாழ்த்துக்கள் இன்றைய அரசியல்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது. 2006...

பன்முகக் கலைஞர் சத்தியநாதன் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 24.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர், அறிவுப்பாளராகவும், பட்டிமன்ற பேச்சாள‌ராகவும், அரங்கமும் அதிர்வும் பேச்சாளராகவும்,சமுதாயப் பொறுப்புள்ள கவிஞ்ர் எனக்கொண்ட ,கலைஞர் சத்தியநாதனுடன், அவர்மகள் அமலியா பாடகி பிரான்ஸ்...

பிரித்தானியாவில் இன்றும் 1348 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்றில் 1348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,552 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்றுவரை கொரோனா தொற்றில் 97,329 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 3,617,459 பேர்...

கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியை அபகரிக்க முயற்சி!!

சாதனா January 23, 2021  யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் – கந்தரோடை, வற்றாக்கை அம்மன் ஆலய தீர்த்த கேணியை அண்டிய பகுதியில் உள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் என்று கூறிவந்த...

பம்முகிறார் பேரரசர் கோத்தா?

இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டத்துக்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன் என...

ஆதாரங்களைச் சேகரிக்க சர்வதேச நீதிப்பொறிமுறை அறிமுகப்படுத்த வேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை...

பேரரசரின் மெஜிக் ஆடைகள்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு, ஜெனிவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு ‘மெஜிக் ஆடை’ மாத்திரமே என முன்னாள்...

திரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி?

இலங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான  ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சிவில் தரப்புக்கள்,கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன....

பிரித்தானியாவில் கொரோனா! ஆயிரத்தை தாண்டும் நாளாந்த உயிரிழப்பு!

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் நாளாந்தம் ஆயிரத்திற்கு மேற்பட்டதாக அமைகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயினால் 1401 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 40,261 பேருக்கு...

செத்தவீட்டு அரசியல் வேண்டாம்:ஈபிடிபி மீனவ சங்கங்களிற்கு கண்டம்?

இந்திய மீனவர்களிற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா தூண்டலில் அவரது ஆதரவு மீனவ அமைப்புக்கள் போராட்ட அழைப்புவிடுத்துள்ளன. இன்றைய தினம் வடமராட்சி மீனவ சமாசத்தில் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு...

FEED அமைப்பு வட கிழக்கு பகுதிகளுக்கான சேவையை சிறப்புற செய்து வருகின்றது இதற்காக நாங்களும் உதவிடுவோம்

எமது அமைப்பு 2016ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி ஊடான பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த...

துயர் பகிர்தல் இராசையா செல்வரட்ணம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வரட்ணம்   அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,...

அரசியல் ஆய்வுக்களம் நிக‌ழ்வோடு பிரன்ஸ்சில் வாழும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாட்டாளர் சுதன்ராஜ் அவர்கள்

பிரன்ஸ்சில் வாழும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாட்டாளரில் ஒருவரான சுதன்ராஜ் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசின் தற்கால செயல்பாடுகள் எதிர்காலச் செயல்பாடுகள் ஜெனிவாவுக்கன...

இந்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தினால் சிங்கள கடற்படை அட்டூழியம் தொடர்கிறது!

இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழகத்தைச் சார்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர் . இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...

வேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்!

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 35...

எழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை...

கோத்தா ஆணைக்குழு: உனக்கும் பெப்பே! அப்பனிற்கும் பெப்பே! சிவாஜி

இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உனக்கும் பெப்பே உன் அப்பனிற்கும்...

தமிழகத்தில் போராட்டம்:பிஜேபிக்கு தலையிடி?

நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக்...

ஜெனீவா காய்ச்சல்:கோத்தா கமிசன் வந்தது?

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா அமர்விலிருந்து இலங்கை இணை பங்காளர் பங்கிலிருந்து வெளியே உள்ளது. இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு...

இலங்கையில் மீண்டும் முடக்க நிலை?

இலங்கையில்  கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளதனையடுத்து மீண்டும் முடக்க நிலை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட...