Mai 19, 2024

Monat: Januar 2021

வாழைச்சேனையில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவர் வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்குறித்த நபர் சம்பவதினமான நேற்று...

27 ல் சசிகலா விடுதலை உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது....

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் போட்டுத்தாக்கு!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக்...

யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு!

  ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலையை  கடுமையாக்கி பிப்ரவரி 14 வரை நீட்டித்தது, மாநில தலைவர்களின் கூட்டத்தின் பின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவித்துள்ளார் ,மற்றும் சுகாதார...

குருந்தூர் போனார் சிவமோகன்?

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சி.சிவமோகன் தெரிவித்தார். இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும்,...

இந்தியா ஊசி தான் இலங்கைக்காம்?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளிலிருந்து...

இனியும் முடியாதென்கிறார் சிறீதரன்?

இனிமேலும் இவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்த்த, சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வழிசமைக்க வேண்டுமெனதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், கோரினார்.'கொலைகார...

எந்த அமைப்பிலும் நானில்லை:நிலாந்தன்?

அனைத்துலக தமிழர் செயலகம் என்ற அமைப்பினால் நேற்றைய தினமான 19ம் திகதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பொன்றில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கும்...

இராணுவப்பயிற்சி இராணுவ மயமாக்கல் அல்லவாம்

இராணுவப் பயிற்சிகளை வழங்கும் அமெரிக்கா, பிரித்தானிய  உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இது ஒரு...

அபாய வலயத்திலிருற்து வந்தாலும் வடக்கில் இனி தனிமைப்படுத்தல் இல்லை! வெளியான முக்கிய செய்தி…!!

கொரோனா அபாய வயங்களில் இருந்து வருபவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுவில்லையென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை...

போர்க்குற்றச்சாட்டில் கோட்டா மீது சர்வதேச விசாரணையை கோரினார் சிறிதரன்

இலங்கையில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் இப்படியே வாழ்வதா அல்லது பிரிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதா என்பது குறித்து அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

பிரபா ,சுகி .தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து 19.01.2021

# சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன்வாழ்கைத்துணைவியாக இணைத்து  இன்று  திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2021

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா)   ஏழாவது திருமண நாள் 19.01.2021..இன்று இவர்களை அன்பு அப்பா...

சிவானந்தன் கபினாஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து20.1.2021.

திருமதி சிவானந்தன் தம்பதியின்அவர்களின்புதல் சிவானந்தன் கபினா அவர்கள் 20.01.2021ஆகியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

கைதாகியிருந்த தமிழக மீனவர்கள் 33 பேர் விடுவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 33 தமிழக மீனவர்கள் அடங்கிய குழு இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான...

தம்மிக பாணி: தன்னிடமில்லையென்கிறார் கெகலிய?

தம்மிகா பண்டாரா உருவாக்கிய கொவிட் பாணி தொடர்பில் அரசாங்கம் அவரை ஊக்குவிக்கவில்லை அல்லது நிதியுதவி செய்யவில்லையென கெகலிய மறுதலித்துள்ளார். வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு...

காணி விவகாரம்: கண்டிக்கின்றது டெலோ?

யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை...

ரஞ்சன் வீட்டிலா நாடாளுமன்றிலா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை வீட்டில் உட்கார அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தனது முடிவை மூன்று வாரங்களில் தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்தா...

இருந்தது போன்றே மீள முள்ளிவாய்க்கால் தூபி?

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம் இடமில்லையென தெரிவித்துள்ளனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள். யாழ்.ஊடக...

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்பு?

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில்  அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் அகிம்சை வழிப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

முச்சூலத்தை அகற்றவில்லை:மறுதலிக்கிறார் மறவன்புலவு?

குருந்தூர் மலையிலிருந்த முச்சூலத்தை எவரும் அகற்றவில்லையென மறுதலித்துள்ளார் மறவன்புலவுக. சச்சிதானந்தன். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை...