April 27, 2024

Tag: 23. Januar 2021

FEED அமைப்பு வட கிழக்கு பகுதிகளுக்கான சேவையை சிறப்புற செய்து வருகின்றது இதற்காக நாங்களும் உதவிடுவோம்

எமது அமைப்பு 2016ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி ஊடான பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த...

துயர் பகிர்தல் இராசையா செல்வரட்ணம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வரட்ணம்   அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,...

அரசியல் ஆய்வுக்களம் நிக‌ழ்வோடு பிரன்ஸ்சில் வாழும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாட்டாளர் சுதன்ராஜ் அவர்கள்

பிரன்ஸ்சில் வாழும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாட்டாளரில் ஒருவரான சுதன்ராஜ் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசின் தற்கால செயல்பாடுகள் எதிர்காலச் செயல்பாடுகள் ஜெனிவாவுக்கன...

இந்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தினால் சிங்கள கடற்படை அட்டூழியம் தொடர்கிறது!

இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழகத்தைச் சார்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர் . இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...

வேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்!

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 35...

எழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை...

கோத்தா ஆணைக்குழு: உனக்கும் பெப்பே! அப்பனிற்கும் பெப்பே! சிவாஜி

இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உனக்கும் பெப்பே உன் அப்பனிற்கும்...

தமிழகத்தில் போராட்டம்:பிஜேபிக்கு தலையிடி?

நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக்...

ஜெனீவா காய்ச்சல்:கோத்தா கமிசன் வந்தது?

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா அமர்விலிருந்து இலங்கை இணை பங்காளர் பங்கிலிருந்து வெளியே உள்ளது. இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு...

இலங்கையில் மீண்டும் முடக்க நிலை?

இலங்கையில்  கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளதனையடுத்து மீண்டும் முடக்க நிலை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட...

டக்ளஸிற்கும் கண்ணீர் வந்தது?

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதென கவலை அடைந்துள்ளார் அரசமீன்பிடி அமைச்சர் டக்ளஸ். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட...

சாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்?

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணம் தீவக பகுதியில்...