April 27, 2024

Tag: 30. Januar 2021

அரசியல் ஆய்வுக்களம் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொள்ளும் நிகழ்வு 30.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்,

தாயத்தில் இருந்து ஞானமுத்து சிறிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகத்தின் நிலை பற்றியும், அடாவடித்தனமாக நடக்கும் குடியேற்றங்கள், இன்றய...

வலி.வடக்கு தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல்.

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை...

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி...

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் !

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா....

முத்துக்குமாருக்கு உலகெங்கும் நினைவேந்தல்!

தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம் யாழ்ப்பாணத்தலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத்...

முன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை

முன்னாள் போராளிகளை பயன்படுத்தி தமிழ் இளையோருக்கு பயிற்சிகளை வழங்கலாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் சி.விக்கினேஸ்வரன். 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்....

வேட்டைப்பொறியில் அகப்பட்டு பொதுமக்கள் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை...

தமிழ் முன்னால் வந்தது!

புதிய யாழ் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவில் திறப்பு விழா பெயர்பலகை முதல் நகரங்களது பெயர்பலகைகள் வரை சிங்களத்திற்கு முன்னுரிமை வழங்கி நகர அபிவிருத்தி அதிகாரசபை...

மீண்டும் ஊடகங்களிற்கு இராணுவ நெருக்கடி!

  மீண்டும் ஊடகங்களிற்கு எதிரான இராணுவ அடக்குமுறைகள் வடகிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், வெடிபொருகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில்,...

முன்னணி ஒற்றுமை:அங்கயன் பாராட்டு!

வலிகாமம் வடக்கில் ஒரு அங்குல நிலத்தையும் புதிதாக விடுவிக்க இலங்கை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது....

காணி அதிகாரம் தருகிறார் டக்ளஸ்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அதன் அமைச்சரான டக்ளஸ் தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயினும் ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள...

சிங்கள பகுதியில் சீன ஊசிக்கு வரவேற்பு:இந்திய ஊசிக்கு எதிர்ப்பு!

இந்தியாவினால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை, முதலாவதாக மூன்று  இராணுவத்தினர், இராணுவ வைத்தியசாலையில் இன்று காலை ஏற்றிக்கொண்டனர். இதேஆவளை ஐ.டி.எச் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இந்திய...